கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்
கோவையில் ஜெகன்னாத் டெக்ஸ்டைல் நிறுவனம் மற்றும் ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் சார்பாக இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் திறந்து வைத்தார். சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள தமிழக அரசு…
தன்னார்வ காவலர்களுக்கு சோலர் தொப்பிகள், கண் கண்ணாடிகள், மோர், குளிர்பானம் ஆகியை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கல் கடுமையாக இருந்து வரும் நிலையில் கோவை மாநகர காவல் துறை தன்னார்வ அமைப்பினர் பங்களிப்போடு மாநகரில் பணியாற்றி வரும் 290 போக்குவரத்து காவலர்களுக்கு சோலர் தொப்பிகள்,கருப்பு கண் கண்ணாடிகள்,குளிர் மோர், குளிர்பானம் ஆகியை வழங்கப்பட்டது.…
கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு – கொலையா? தற்கொலையா
கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…
வெள்ளியங்கிரி மலையில் திடீர் சுழல் காற்று , மெய் மறந்து நின்ற பக்தர்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.கோடை…
தலைகுப்பற குட்டிக்கரனம் அடித்த ஆட்டோ விபத்து..,
கோவை, குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே கார் ஒன்று திரும்பும் போது அவ்வழியாக வந்த ஆட்டோ வேகமாக வந்து மோதி விபத்துக்கு உளாகியது. ஓட்டுனர் சாலையில் விழுந்த நிலையில் ஆட்டோ தானாக சாலையோரம் போய் நின்றது . தற்போது அந்த சி.சி.டி.வி…
பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்ட தொ.மு.ச தொழிற் சங்கத்தினர் !!!
கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளமாக கொடுக்கவில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறியும், மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் 2020 முதல் இயக்கப்பட வில்லை…
கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்
ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை பிரபல மலையாள பட இயக்குனர் சிபி மலயில் திறந்து வைத்தார். கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்க விழா வெகு…
பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்..,
கோவை அவிநாசி சாலையில் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் – சாலையில் செல்ல முயன்ற வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு. கோவை அவிநாசி சாலையில் YWCA( young women Christian association) என்ற…
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை.., இருவர் கைது…
கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். தப்ப முயன்ற போது வழுக்கி விழுந்ததில் விபத்தில் சிக்கி இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு…
கோவையில் வீசிய சூறைக் காற்று, மரம் முறிந்து மின் கம்பம் சரிந்தது
கோவை, சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் சூறைக் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் கம்பம் சேதம் அடைந்து சாய்ந்தது. அதே…








