மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!!
கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டது. அப்படி பட்டா பெற்ற ரஜியா பேகம் என்பவர் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது. சம்பவ இடத்தில் இல்லாததால் ரஜியா பேகத்தின் பெயரில் இருந்த…
பாசன கால்வாயில் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகள் – விவசாயிகள் முற்றுகை..,
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பரவலாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நொய்யல் ஆற்றின் கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், சோமனூர் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு கீழே…
இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு !!!
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியா மஹாலில், இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
போதை மாத்திரைகள் விற்பனை.., வாலிபர் கைது !!!
கோவையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டனர். கோவையில் போதை பொருள்கள் விற்பனை செய்வது தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…
பேட்டரி வாகனத்தால் பசுமையான உலகம் – இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி…
அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்தார் கோவையை உற்பத்தி மையமாக கொண்டு செயல்படும் ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பதுக்கக்கும் விதமாக புதிய மின்சார…
2025 – 2026 க்கான கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..,
கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு தலைவர் முபசீரா பட்ஜெட்டைப் பெற்றுக் கொண்டார்.…
பொருட்கள் டெலிவரி செய்யும் ஆம்னி கார் திடீர் தீ விபத்து..,
கோவை நகரில், சித்தாபுதூர் பகுதியில் பல்வேறு கடைகளுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆம்னி கார், ஃப்ரீலான்சிங் முறையில் செயல்பட்டு வந்தது. பல்வேறு கடைகளுக்கு…
உயர் ரக போதைப் பொருள் கடத்திய 7 பேர் கைது…,
கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்…
இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு
கோவையில் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு.. 175 தேர்வு மையங்களில் 39 ஆயிரத்து 433 மாணவர்கள் எழுதுகிறார்கள் !!! கோவையில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வை 39,433 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு…
போராட்டம் தொடரும் – எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள்
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்ததை முடிவுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தங்களது போராட்டம் தொடர்வதாக எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். எல்.பி.ஜி டேங்கர் லாரிகளை எண்ணை நிறுவனங்களுக்கு…








