இந்தியாவின் பிரபலமான மினிஸோ கோவையில் தனது மூன்றாவது கிளையை லஷ்மி மில் வளாகத்தில் துவக்கியது.
அழகு கலை சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பெர்ஃப்யூம்ஸ், பரிசு பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் மினிஸோ இந்தியா உட்பட 80 நாடுகள் என முழுவதும் 4200 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் கோவையில் தனது…
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரயில் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைப்பு பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா காலத்தில் இருந்து சாதாரண ரயில்களில் 10 கட்டணத்தில் இருந்து விரைவு ரயிலுக்கான கட்டணம் 30 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளுக்குப் போராட்டத்திற்கும் பின் 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது பழைய கட்டணம் 10 வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம்…
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜக-வில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் கூறுகிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்
இதனால் அதிமுக”வை சேர்ந்த முக்கியமான நபர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜக”வில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று கோவை – அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர்…
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளிக்க முடியாத நிகழ்வு, ஆங்கிலத்தில், ஹிந்தியில் சொல்லவா? என ஆத்திரப்பட்டார்.
கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல். ஏ., வாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்தார். இதைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலத்தின் முக்கிய கட்சிகளை சேர்ந்தோர் கோவையில் இன்றைய தினம் இணையவுள்ள நிகழ்வு நடைபெறவுள்ளதாக பேட்டி…
ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது.
ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. எந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியானது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள். பாஜகவில் இணைபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் கொள்கையை பிடித்து, புதிதாக வருபவர்களுக்கு அதிகமான…
‘தேதி பின்னர் அறிவிக்கப்படும்’
இன்று மாலை தமிழ்நாடு பாஜக சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கோவையில் அரை மணி நேரத்தில் 1320 முறை கர்லா கட்டை சுழற்றி 22 பேர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்
உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 22 பேர் கர்லா கட்டை சுழற்றும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.அதன் படி இருபது வயது இளைஞர்கள் துவங்கி நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என 22 பேர் அரை மணி நேரத்தில்…
பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சற்றுமுன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, ‘தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற.. ஏற்படுத்திய பாஜகவின் என்…
தாய்பாலின்றி தவிக்கும் குழந்தைகளின் பசி பினியை போக்க – இதோ வந்தாச்சி தாய்பால் 247 ஏ.டி.எம்.
பச்சாபாளையம் பகுதியில் 247 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள். தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகள் ஆரோக்கியமுடன் வளரும்.…
கோவை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற பணி பொருட்கள் வழங்கப்படுவதாக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்…
கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.…