• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • வெளிநாட்டில் படிப்பதற்கான ஆலோசணைகளை வழங்கும் மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன் கோவையில் தனது சேவையை துவக்கியது.

வெளிநாட்டில் படிப்பதற்கான ஆலோசணைகளை வழங்கும் மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன் கோவையில் தனது சேவையை துவக்கியது.

வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் , பல்கலைக்கழக விருப்பங்கள், சேர்க்கை செயல்முறை, உதவித்தொகை வாய்ப்புகள், விசா தேவைகள் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான பிற அத்தியாவசிய அம்சங்கள் என அனைத்து விதமான ஆலோசணைகளை வழங்கும் மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன்…

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் மத்திய ரிசர்வ் போலீசார் தீவிர வாகன சோதனை…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த வாரம் மத்திய ரிசர்வ் போலீசார் கேரளாவில் இருந்து கோவை வந்துள்ளனர். கோவை மாநகரில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை மாநகர போலீசார் மற்றும்…

நிரந்தரமா வேலை செய்யணும்னா பணம் கட்டு இல்லாட்டி அட்ஜஸ்ட் பண்ணு பெண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்

கோவை குனியமுத்தூர் 88-வது வார்டு பெண் தூய்மை பணியாளர்களுக்குபாலியல் தொல்லை கொடுத்தால் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர் கூறுகையில்:- கடந்த ஒரு வருடங்களாக தூய்மை பணியாளராக 88-வது வார்டில்…

தேர்தல் பணிக் குழுவினர்களான பறக்கும் படை, தேர்தல் செலவில் கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி கூட்டம்…

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் போலீசாரும் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல்…

கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி.

கோவை சாடிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (51). இவர் சாடிவயல் அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாடிவயலில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த பழனியம்மாள் மீது மோதியது. அப்போது காரில் வந்த…

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி கையில் எடுத்துள்ளது, வெறும் கானல் நீராகதான் உள்ளது – பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி…

கோவை மாநகர பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை பொதுப்பணித்துறைகளை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிராந்துகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு…

நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவிப்பு…

நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பலகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனை கூட்டம் கோவை…

கோவையில் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி

இஇபிசி இந்தியாவின் வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. உலோகம் மற்றும் உலோகம் சார்ந்த பொறியியல் துறையில் இந்தியாவின் திறன்களைச் சர்வதேச கொள்முதலாளர்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி இது. கொடீசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் அடுத்த…

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை – சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்…

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை தளுவி எடுக்கப்பட்ட படமாகும். கேரள மாநிலத்தை சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும்…

நிணநீர் அழற்சி விழிப்புணர்வை அதிகரிக்க, கோவை கங்கா மருத்துவமனை சார்பில், நிணநீர் அழற்சி கண்காட்சி…

கோவையில்நிணநீர் அழற்சி விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் கங்கா மருத்துவமனை சார்பில் நிணநீர் அழற்சி கண்காட்சி நடைபெற்றது. இதனை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கிவைத்தார். உடலில் நிணநீர் ஓட்டம் தடைபடுவதால் கைகால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நிணநீர் என்பது புரதம் மற்றும்…