• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் கொடுக்கப்படும்..,

அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் கொடுக்கப்படும்..,

அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.…

மகனை வெட்டிக் கொண்டு தந்தை கைது!!!

கோவை, குனியமுத்தூர் குறிச்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஹோட்டல் கடை தொழிலாளி. இவர் மகன் விஜயகுமார் கூலித்தொழில். இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து உள்ளார். சமீபகாலமாக விஜயகுமார் மது போதையில் அடிமையாக இருந்து உள்ளார்.…

தேவாலயங்களில் சிலுவைப் பாதை அமைக்கும் நிகழ்ச்சி..,

இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி தினமாக கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் படி இன்றைய புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இயேசு அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பங்கள்…

அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுமா?- ஓ.பன்னீர்செல்வத்தின் பதில்..,

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று அவர் தேனி புறப்பட்டார். அவரை கட்சியினர்…

வெறிநோய் தடுப்பூசி செலுத்த திட்டம்- மாவட்ட ஆட்சியர் பேட்டி..,

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவங்கியது. இதில் வீடற்ற நாய்களுக்கு இலவசமாக ARV(Anti Rabies Vaccine) எனப்படும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்…

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது..,

கோவை மாநகரில் கடைவீதி, ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ஆர்எஸ் புரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக தொடந்து புகார்கள் வந்து உள்ளது.…

8 ஆம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்., பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய கோரிக்கை..,

கோவையில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், வன்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள தனியார் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்யக் கோரி…

ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது உறவினர் கைது..,

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் மனு கொடுப்பதற்காக காத்து இருப்பதற்கு அங்கு மரத்தடியில் திறந்தவெளி பகுதியாக இருந்தது. இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் காத்து இருக்கும் போது புத்தகங்கள்…

பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம்!!

கோவையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார், அரசு பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார்…

கொடிசியா வளாகத்தில் பில்ட் இன்டெக் கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு இலட்சம் சதுர அடியில் பில்ட் இன்டெக் கண்காட்சி நடைபெறும். நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் சர்வதேச, தேசிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கொடிசியா நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். தென்னிந்திய அளவில்…