‘வாகை’ புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் ‘பேர்பீல்ட்’ நிறுவனம் சார்பில் ‘வாகை’ எனும் புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா நடந்தது. சின்னத்திரை நடிகை சுஜிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘பேர் பீல்டு ஷெல்டர்ஸ்’ நிறுவனம், ‘வாகை’…
தந்தையை ஏமாற்றி சொத்தை அபகரித்த மகன்
96 வயதான தந்தையை கொடுமை செய்து சித்தரவதை செய்து, ஏமாற்றி சொத்தை அபகரித்த மூத்த மகன் மீது, தந்தையை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, இளைய மகன் புகார் அளிக்க செய்தார். கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான…
டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்டத் தொடரில் மானிய விவாதத்தின் போது டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு…
கோவையில் பல முக்கிய திட்டங்கள்..,
கோவையை அடையாளம் காட்டும் வகையில் 300 கோடியில் அமைக்கப்படும் செம்மொழி புங்கா, நூலகம், கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என, கோவை…
14வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி !!!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரிக்காவு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கும்பகோணம் மாவட்டம் கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சிவமணி இவர் செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு வந்தார். இதனால் அவரது…
விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு – அதிமுக, சிபிஎம், பாஜக கட்சியினர் ஆதரவு…
விசைத்தறியாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். கோவை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு 33 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக…
பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை..,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று இரவு தேவாலயங்களில் நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை…
அ.தி.மு.க வை பொறுத்த வரை கூட்டணி வேறு, கொள்கை வேறு..,
நீட் தேர்வை கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சூளுரை !!! முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க…
காத்திருப்போர் அறை MLA வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்..,
கோவை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியின் கீழ் நோயாளிகளின் உறவினர்களுக்கு காத்து இருக்க, காத்திருப்போர் அறை திறப்பு விழாவிற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், MLA திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது…
மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி..,
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில்…








