அத்லெடிக் கிளப் சார்பில் ரன்ஃபோர் நேசன்” மாரத்தான்
கோவை அத்லட்டிக் கிளப், விஜிஎம் மருத்துவமனை இணைந்து ரன் ஃபோர் நேசன்2025" என்று மாரத்தான் போட்டியை, ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை VOC மைதானத்தில் நடத்த உள்ளனர். இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்…
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி..,
கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சி சுவாதர்ம பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்பவாரு…
தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானை
தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை, 5 முறை முயற்சி செய்தும் யானை கூட்டம் குட்டியை ஏற்க மறுக்கின்றனர். முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர். கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் நிலைய…
கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா..,
கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின் – சிறப்பாக திருவீதி உலா நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் சுற்று அளவு திருவீதி உலா திருவிழா நடைபெற்று வந்தது : ஆனால் தற்பொழுது…
கோவையில் ரஷ்ய கல்வி கண்காட்சி
கோவையில் நடைபெற உள்ள ரஷ்ய கல்வி கண்காட்சி. ரஷ்ய பல்கலைகழகங்களில் 10,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோவையில் வரும் மே 13 ந்தேதி நடைபெற உள்ள கல்வி கண்காட்சியில் உடனடி அட்மிஷன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பல்கலைகழக அதிகாரிகள்…
இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ, மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை
கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ, மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரபல நடிகை பிரியா வாரியார் பங்கேற்று பேசினார். கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது…
சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி… ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் மனு..,
வெளிநாடு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி, சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கோவையை சேர்ந்த நபர் மீது காவல் துறை ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை…
அனைத்து முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்..,
அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைப்பதாகவும் எனவே அவரை உடனடியாக…
ரேபிஸ் நோயில் இருந்த நாய் கடித்து இருவர் படுகாயம்..,
கோவை லாலி ரோடு அன்பகம் வீதியைச் சேர்ந்த சந்திரன் இவர் வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்து வந்தது. மேலும் அந்த நாய்க்கு முறையான தடுப்பூசிகள் செலுத்தவில்லை எனக்…
அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நெற்றியில் நாமிட்டு ஆர்ப்பாட்டம்…
ஓய்வூதியம், ஊதிய திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நெற்றியில் நாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதிபடி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக 6750 ரூபாய் வழங்கிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில்…








