• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • அபிராமி இம்பாக்ட் 2025..,

அபிராமி இம்பாக்ட் 2025..,

கோவை சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மருத்துவ துறையில் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில்,அபிராமி நிறுவனங்கள் ஐந்து முக்கிய மருத்துவக் கல்வியுடன் “அபிராமி இம்பாக்ட் 2025”…

கோவையில் மரம் சாய்ந்ததில் பெரும் விபத்து தவிர்ப்பு

கோவையில் மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை – பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம்…

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்..,

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கல்லூரியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. தங்களது வகுப்பறைகளில் அமர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த…

யோகா மையங்களின் போட்டியாளர்கள் தங்கம் வென்று அசத்தல்..,

கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல்,பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இது போன்ற பயிற்சியாளர்களை தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு,…

அவல ஆட்சிக்கு அரக்கோணம் சாட்சி..,

முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், அனுமதி கிடைக்கவில்லை என சொல்லி 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், நேற்றைய தினம் நடந்த பிரதமர் தலைமையில் நடந்த…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..,

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள கூட்செட் சாலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி…

அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம்..,

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநகர் நிர்வாகிகள்…

காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி திட்டம்..,

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி எனும் திட்டத்தை கோவையில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல் துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின்…

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..,

இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் 26″ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என…

கோவை நீலகிரி நாளை மற்றும் மறுநாள் ரெட் அலர்ட்!

கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது தற்போது கோவையில் சாரல் மழை பெய்து வருகிறது..! கோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு…