மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு : பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்
அரசு தொடக்கப் பள்ளி அருகே செயல்படும் தார் மற்றும் கிரஸ்சர் கலவை உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் கழிவு மற்றும் புகையால் மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள பூப்பாண்டியபுரம் கிராமத்தில் செயல்படும்…
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தனது தேர்தல் பிரச்சாரம்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இராமேஸ்வரத்தை தலைசிறந்த சுற்றுலா நகரமாக மாற்றுவேன் என திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நவாஸ்கனி மீண்டும் போட்டியிடுகிறார். இராமேஸ்வரத்திலிருந்து…
இராமநாதபுத்தில் ஓபிஎஸ் பெயர் கொண்ட ஐந்து டம்மி வேட்பாளர்கள்.., செய்தியாளர்களின் கேள்விக்கு பயந்து ஓட்டம்… தோல்வி பயத்தில் திமுக தில்லுமுள்ளு?
ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் இராமநாதபுத்தில் வேட்பு மனு தாக்கல். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் டம்மி வேட்பாளர்கள் மிரண்டு ஓட்டம் கொண்டனர். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்புக்குழு…
மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி உறுதி
பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்தார். திமுக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம்…
வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்
ராமாநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்!
வேட்பு மனுவில் கையொப்பம்மிட்ட ஓபிஎஸ்
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் “தேசிய ஜனநாயக கூட்டணியான “NDA” கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக “தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் MLA இராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலில் வேட்பு…
அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா
கமுதி அருகே செங்கப்படை அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக…
ஓபிஎஸ் பருப்பு இங்கு வேகாது. இராமநாதபுரத்தில் ஆர்பி உதயகுமார் பேட்டி…
இராமநாதபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், அன்வராஜா இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். விழாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் “எடப்பாடி பழனிச்சாமி தான் அமைச்சராக…
கிறிஸ்துவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஊர்வலம்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.அந்தோணியார் தெரு மற்றும் சவேரியார் தெருவில் வசித்து வரும் பரதவ உறவின் முறை சார்ந்த கிறிஸ்துவர்கள் தவக்காலத்தின் இறுதி குருத்து ஞாயிற்றுக் கிழமையான…
இந்த முறையாவது இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க உதவுவீர்களா? தேவேந்திர குல வேளாளர் சங்கம் வேட்பாளர் நவாஸ்கனியிடம் கோரிக்கை
இந்த முறையாவது இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க உதவுவீர்களா? தேவேந்திர குல வேளாளர் சங்கம் வேட்பாளர் நவாஸ்கனியிடம் கோரிக்கை வைத்தனர். இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம்…












