• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை..,

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை..,

புதுக்கோட்டை மாவட்டம் குலமாங்கல்ய நாட்டை சேர்ந்த தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் குலமாங்கல்ய நாட்டார்கள் சார்பில் ஆடி மாத வெள்ளிகிழமையை முன்னிட்டு 23 ம் ஆண்டு மஹா மாங்கல்ய யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் தென்னங்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும்…

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய Ex.கவுன்சிலர்..,

79 -ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்ககுடி பெருங்கொண்டா விடுதி ஊராட்சி 2024- 2025 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கும் மற்றும் மதிப்பெண் 400 மார்க் மேல்…

மங்கனூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் போதைப்பொருள் தடுப்பு தடுப்புக் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். அப்போது…

மூவர்ண பலூனை பறக்கவிட்ட ஆட்சியர் அருணா..,

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டைப சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியேற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மூவர்ண பலூனையும் அமைதியை வெளிப்படுத்தும் புறாக்களை பறக்கவிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சால்வை…

தொடக்கப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா..,

79வது சுதந்திர தின விழா அடப்பக்கார சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தி. சிவமலர் தலைமையில் சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா…

சிறு விளையாட்டு அரங்கம் திறந்து வைத்த முதலமைச்சர்..,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் பகுதியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய Dr வை.…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் லீக் போட்டிகள்..,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும்…

புதுக்கோட்டையில் சாலையில் போராட்டம் நடத்த பொதுமக்கள் எச்சரிக்கை…

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கிழக்கு வட்டம், சிருநாங்குப்பட்டி, கீழவிளாக்குடி, மேல விளாக்குடி ஆகிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் 1995இல் ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை 196 நபர்களுக்கு அப்போது வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த…

விடுதலை சிறுத்தை கட்சியினர் புகார் மனு..,

அடிப்படை வசதிகளை செய்து தரக்கூறி ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தை கட்சியினருடன் இணைந்து ஆட்சியரகத்தில் இன்று புகார் மனு வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் புல்வயல் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ஏராளமான ஆதிதிராவிட பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தில் அடிப்படை…

எம்ஜிஆர் திமுகவிற்கு எதிராக செயல்படவில்லை…

புதுக்கோட்டை பிறகதாம்பாள்அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினம் முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நோய்க்கான மாத்திரைகளை ஆட்சியர் அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,…