• Tue. Apr 23rd, 2024

S.Navinsanjai

  • Home
  • பல்லடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை, பணம் கொள்ளை 5 பேர் கதை

பல்லடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை, பணம் கொள்ளை 5 பேர் கதை

பல்லடம் அருகே பால சமுத்திரம், பெரும்பாளி ஆகிய இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போன வழக்கு!ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உட்பட ஐந்து பேர் கைது!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாலசமுத்திரம் பகுதியில்…

வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய கவுன்சிலர்

பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர்- கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி…

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.விவசாயிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வேளாண் கல்லூரி மாணவர்கள்!!!திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.…

பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாப பலி

செம்மிபாளையம் பிரிவு அருகே அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாப பலி!!உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை!!!கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 44.இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் ராமன் 15 என்று…

பல்லடம் அருகே கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

பல்லடம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மது போதையில் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை….காரணம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை .திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் 39. கூலித் தொழிலாளியான அசோக்…

மெழுகுவர்த்தியை பற்ற வைத்த போது நிகழ்ந்த விபரீதம்- மூதாட்டி பலி

பல்லடம் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை கட்டிலின் அருகே வைத்து பற்ற வைத்த போது மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாப பலியானார்.உடலை கைப்பற்றி பல்லடம் போலீசார் தீவிர விசாரணை.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகர், எட்டாவது…

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு!!

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு நடைபெற்றது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இன்று பல்லடம் புரட்சித்தலைவி…

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்குதல்

அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிடம் கட்டியதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்ததால் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்….!திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் வாவிபாளையம் அருகே உள்ள முத்தூரை…

பல்லடம் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி விழா

பல்லடம் சித்தம்பலத்தில் உலகின் பிரசித்தி பெற்ற முதல் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது .சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

பல்லடம் அருகே நியாய விலை கடையில் தீ விபத்து

பல்லடம் அருகே நியாயவிலைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. மாணிக்காபுரம் ரோடு ஜே கே ஜே காலனி பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடை எண் 2ல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி சாக்கு பையில்…