கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த முதியவர் மீட்பு..,
வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி தத்தளித்த முதியவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். திண்டுக்கல், வத்தலகுண்டு அடுத்த பழைய வத்தலகுண்டு அருகே சாந்தி என்பவரை தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ராஜாமணி(65) என்பவர்…
கொலையான வாலிபர் குறித்து விசாரணை..,
திண்டுக்கல் பழைய வக்கம்பட்டியில் தலையில்லாமல் முண்டம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மைக்கேல்பட்டியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் இடத்திற்கு திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து விசாரணை…
இனிப்பு மக்காச்சோளம் அனுப்புவதாக மோசடி..,
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பணம் மோசடி – பெண் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48).இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில்…
இடம் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகார்..,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு கிராமம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.ஊர் பொது…
திண்டுக்கல் அருகே நகை திருடன் கைது..,
திண்டுக்கல்லில் நகை கொலை ஈடுபட்ட திருடன் பிடிபட்டார்.திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க எஸ் பி உத்தரவிட்டார். திண்டுக்கல் எஸ்பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையிட்டார். திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர்…
ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் மனு..,
திண்டுக்கல் அருகே தொலைவில் உள்ள ரேஷன் கடையை அருகில் அமைக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாணார்பட்டி மாவட்ட குழு உறுப்பினர் பாப்பாத்தி மற்றும் கோபால்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…
மருத்துவமனை அருகே குப்பையில் வீசப்பட்ட சிசு!!
திண்டுக்கல்லில் பிறந்த ஒரு நாளே ஆன சிசு குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்த ஒரு நாளே ஆன…
பறந்துபோன 10 வருடங்கள்…
கரைந்து போன 17 கோடி ரூபாய்… ஊழல் சுரங்கப் பாதை! திண்டுக்கல்- கரூர் சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் தேங்கி வருவதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் இருந்து கோவிலூர், எரியோடு, குஜிலியம்பாறை வழியாக…
தரமான காற்று வேண்டுமா… ஏங்க… திண்டுக்கல்லுக்கு வாங்க!
இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர். சிறுமலையின் மடியில் திண்டுக்கல் தவழ்வதால் இந்தப் பரிசு பொக்கிஷமாகியுள்ளது. நாட்டில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் அடிப்படையில்…
பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் டெலஸ்கோப் மூலம் பிளட் மூனை கண்டு களிக்கலாம்.இன்று…












