மூளைச்சாவடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்..,
திண்டுக்கல்லில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி, MGR-நகரை சேர்ந்த குமார் – விஜயலட்சுமி இவர்களது 3-வது மகன் மாற்றுத்திறனாளி கோபிநாத்(28) இவர் உடல்நல குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
செவாலியர் அகாடமி பள்ளியில் பொங்கல் விழா..,
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி அருட் தந்தை ஜான் பிரிட்டோ, முதல்வர் அருட் தந்தை ரூபன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.…
திமுக புறமுகர் வீட்டில் கஞ்சா செடி பாஜக போலீசில் புகார்..,
திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாஜக புகார் அளித்துள்ளது. திண்டுக்கல், தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் தாலுகா…
எஸ்.ஐ. யை வெட்டிய ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு..,
திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளி விக்னேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரை மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் 31 என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டினார்.இதையடுத்து குற்றவாளி விக்னேசை டி.எஸ்.பி கார்த்திக்…
பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை..,
பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள…
தாடிக்கொம்புவில் தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது..,
திண்டுக்கல் அருகே த.வெ.க. நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் தாடிக்கொம்பு, அகரம் கிராமம், பெரியமல்லணம்பட்டியை சேர்ந்த முருகன்(19) இவரது வீட்டின் மேல் வேண்டாம் என்று கூறியும் த.வெ.க கட்சியின் கொடியை அதே ஊரை சேர்ந்த பெத்துராஜ், பாண்டீஸ்வரி கட்ட சொன்னார்…
பனிப்பொழிவு காரணமாக பூ விலை அதிகரிப்பு..,
பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.10000 விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் மல்லிகை பூ விலை 10000 கிடுகிடு என உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.10000,…
திண்டுக்கல் அருகே த.வெ.க. கொடி ஊன்றியதால் பரபரப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய மல்லனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெத்தன். இவரது மகன் முருகன் இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் உள்ள பாண்டீஸ்வரி…
மலைகளை அழிக்கும் இயந்திரங்கள் பொதுமக்கள் கொதிப்பு…
மலைப்பகுதிகளில் இயந்திரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இயற்கை வளம் கொள்ளையாகி வருகிறது. அதனால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்மலைகளை அழிக்கும் ஹிட்டாச்சி ஜேசிபி வெடிவைக்கும் ,இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திர பயன்பாடுகளை தடை செய்ய வேண்டும், என தொடர்ந்து பல்வேறு வழக்குகள் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…
வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70) இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை இருசக்கர…






