திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை..,
திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை புளியம்பட்டி பாளையம் கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு துவங்கிய மண் கொள்ளை எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத…
பழனியில் நகை கொள்ளை!!
பழனி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் தங்க நகை, ரூ.5000 பணம் கொள்ளை நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி ஐ.டி.ஒ பள்ளி அருகே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியை…
திண்டுக்கல் அருகே கணவன் மனைவி தற்கொலை!!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கணவன் – மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆரியநல்லூரை சேர்ந்த ராமையா(58) டீக்கடை நடத்தி வந்தார் இவரது மனைவி இந்திராகாந்தி(54) இவர்களுக்கு ஒரு மகன், மகள்…
நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா கைவரிசை காட்டிய 2 பேர் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில்…
பீர் பாட்டில் உடைத்து மிரட்டியவர் கைது..,
திண்டுக்கல்லில் கூலித் தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன்…
தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல்: வன வளம் பாதிப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியான மணலூர் ஊராட்சி பகுதியில் தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல் நடக்கிறது. குறிப்பிட்ட மரங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பல்வேறு அரிய வகை மரங்களை வெட்டி…
திண்டுக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட்டை எதிர்த்து வழக்கு…,
திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக சுமார் 65 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் வத்தலகுண்டு பைபாஸ்-ல்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அதிகாரிகள்..,
பேயரளவிற்கு செயல்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர்.பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு உள்ளே செல்ல மாணவ மாணவிகள் அச்சம்.பள்ளிகளில் ஐந்து முதல் 13 மாணவ…
சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,
திண்டுக்கல் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது:பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி…
மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,
தனது மகன் தனது சொத்தை அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுப்பதாக அதிகாரிகள் முன்பு தாய் கண்ணீர் விட்டு கதறினார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த தேடா செல்வம்,85. இவர் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்துக்…



