• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு..,

சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாயூரநாதசாமி கோயிலில் சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள்,…

வைத்தியநாத சுவாமி கோயிலில் சனி பிரதோஷம்..,

நம் நாட்டில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கப்படும் சிவபெருமான் விஷமருந்தி துயர் தீர்த்த காலம் ஒரு சனிக்கிழமை என்பதால் இந்த பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என பக்தர்களால் அழைக்கப்படும். இந்த பிரதோஷத்தன்று சிவாலயங்களுக்கு சென்று…

அக்கறை இல்லாத அரசு திமுக அரசு..,

நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக அரசு அவர்கள் வீட்டு மேல் மட்டுமே அக்கறையாக உள்ள அரசாக செயல்படுகிறது கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு வாய்ப்பு தேடி கோடம்பாக்கம் தெருவில் சுற்றித்திரிந்தவர் இன்று ஆயிரம் கோடிக்கு தொழில் செய்யும்…

பட்டாசு தொழிலாளர்கள் நலனின் திமுக அரசு அக்கறை காட்டவில்லை..,

பட்டாசு தொழிலாளர்கள் நலனின் திமுக அரசு அக்கறை காட்டவில்லை. நெசவாளர்கள் தொழிலிலும் அமைச்சர்கள் நேரடியாக தலையிடாமல் நெசவாளர்கள் வாழ்வாதாரர்கள் இழந்துள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி, டாஸ்மாக் முறைகேடு குறித்து தமிழக…

பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா..,

இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025-26) யிலிருந்து 50 லட்ச ரூபாய் மற்றும் மைன்ஸ் நிதி 15 லட்ச ரூபாய் என 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அயன்கொல்லங்கொண்டான் ஊராட்சிய பகுதியில் நிழற்குடை அமைத்தல், வெள்ளையம்மன் கோவில்…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் நினைவு நாள்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேரு பவனத்தில் வைத்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 34வது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்…

காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் வீடு இல்லாதவர்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அரசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பயனாளிகளை தேர்வு…

அருள்மிகு மாரியம்மன் பொங்கல் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் மற்றும் அருள்மிகு முனியாண்டி திருக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் எடுக்கப்பட்டது…

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழப்பு!

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன்மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் அருகே மேல குன்னக்குடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (வயசு 58), தன்னுடன் தனது மனைவி வீரலட்சுமி (வயது…

நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உறுப்பினர் தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை போட்டு பணியயை துவங்கி வைத்த இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அதேபோல்…