• Sat. Apr 27th, 2024

ரா. சுரேஷ்

  • Home
  • ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி- நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் வேண்டுகோள்

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி- நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் வேண்டுகோள்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த நீலகிரி மாவட்ட கழக செயலாளர் அறிக்கை அதிமுக கழக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி…

உதகையில் கடும் குளிர்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

உதகையில் நிலை வரும் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,.விவசாயப் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு விதவிதமான காலநிலை நிலவி வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஒரிரு…

உதகை அருகே சிறுத்தை நடமாடும் சிசிடிவி வீடியோ

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.உதகை அடுத்துள்ள எம்.பாலடா கல்லக்கொரை கிராமத்தில் அரசு பள்ளி அருகே கோபிநாத் என்பவரின் வீட்டு வளாகத்திற்குள் கடந்த 28.11.2022 அன்றும் நேற்று இரவு சிறுத்தை வந்து நாயை விரட்டும்…

நீலகிரி அருகே காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி

நீலகிரி மாவட்ட நாடுகாணி அருகேயுள்ள காரக்கொல்லி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டும், டிரோன் கேமிரா மூலம் பிஎம். 2 அரிசி ராஜா யானையை 50க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் தகவல்… கூடலூர் தாலுகா தேவாலா…

கோடநாடு கொலை வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

கொடநாடுகொலை வழக்கை அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக…

கல்லட்டி மலைப்பாதையில் அசுர வேகத்தில் பறக்கும் வாகனங்கள்

கல்லட்டி மலைப்பாதையில் அசுர வேகத்தில் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.இந்த மலைப்பாதையில் கேரளா, கர்நாடகா மற்றும்…

குன்னூர் நகராட்சி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்கள்…

தூய்மைப் பணிகளை நகராட்சி ஆணையாளர், நகர மன்றத் துணைத் தலைவர் மற்றும் திமுக நகர செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்… குன்னூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இப்பணிகளை நகர திமுக…

முதுமலை புலிகள் காப்பகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலாளியை தாக்கிய புலி…

படுங்காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி… இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானை புலி சிறுத்தை கரடி மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக…

டேன் டீ பிரச்சனைகள்.., சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ் ஆர் ராஜா உதகையில் பேட்டி…

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைபொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ்.ஆர் ராஜா தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு…

உதகையில்மாணவர்கள் விடுதி கட்டிட பணிகள் ஆய்வு

உதகையில் மாணவர்கள் விடுதி கட்டிட பணிகள் குறித்த தமிழக சட்டமன்ற நிறுவன ஆய்வுக் குழுவினர் ஆய்வுநீலகிரி மாவட்டம் உதகை கூட்செட் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விடுதி பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.இதனை அடுத்து பழமையான கட்டிடத்தை இடித்து புதிய…