• Thu. Apr 25th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக
    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நிர்மலா சீதாராமன் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றுள்ளார்.இது தொடர்பாக தனது டுவிட் பதிவில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: பணமதிப்பு நீக்கம் தொடர்பாக சுப்ரீம்…

உ.பி.யில் ராகுல் ஒற்றுமை யாத்திரை

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுமுதல் உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறது.கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த…

4 சதவீத அகவிலைப்படி உயர்வு:
அரசு ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று பல்வேறு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அகவிலைப்படியை 4…

விமானத்தில் திடீர் கோளாறு 167 பேர் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில் திடீர் எந்திரகோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 167 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை 10.45…

இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு
கொரோனா பரிசோதனை தேவையில்லை..?

இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து தங்களது நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை…

கடலோர மாவட்டங்களில்
மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…

பீலேவின் உடல் இன்று அடக்கம்
லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி…

108-வது இந்திய அறிவியல் மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.இந்நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே…

பொங்கல் பரிசு தொகுப்பு
டோக்கன் இன்று வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ…