• Tue. Apr 23rd, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • இந்தியா – இலங்கை இடையே
    பயணிகள் கப்பல் சேவை
    இலங்கை அமைச்சர் தகவல்

இந்தியா – இலங்கை இடையே
பயணிகள் கப்பல் சேவை
இலங்கை அமைச்சர் தகவல்

காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று இலங்கை அமைச்சர்தெரிவித்தார்.இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாதெரிவித்துள்ளார். புத்தகயா…

இந்தியாவில் புதிதாக 135 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,559- ஆக உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேருக்கு…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் தலையாய…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும்…

பதவி விலகல் கடிதம் கொடுத்தேன் போப் பிரான்சிஸ் தகவல்

போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். நேற்று முன்தினம் தனது 86-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர், சமீப காலமாக உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்பட்டு…

கெஜ்ரிவால் சந்தர்ப்பவாத அரசியல்
செய்வதாக பா.ஜ.க குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் தேசியவாதம் என்ற போர்வையில் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து…

மேட்டுப்பாளையம் – உதகை இடையே
மீண்டும் மலைரயில் சேவை துவக்கம்

ரயில் பாதை சரியானதால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை…

உலகக்கோப்பையை வென்றபின் மெஸ்சி பேட்டி

உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று…

நான் கணித்தது படியே அர்ஜென்டினா சாம்பியன் – ஜெயக்குமார் கருத்து

நான் கணித்த படியே உலக கோப்பையை அர்ஜென்டினா வென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதியது. இந்தப் போட்டி மொத்தம் 120 நிமிடங்கள் நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில்…

கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ்க்கு எதிராக வெற்றிபெற்று அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை வென்றது.22-வது உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதல்…