ஆலந்தூர் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.,
ஆலந்தூர் நீதிமன்றத்தின் வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது என கூறி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என சட்டம் இருக்கும் நிலையில் புதியதாக சோழிங்கநல்லூர், பல.லாவரம் மற்றும் தாம்பரம் தாலுகாவிற்கு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..,
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காந்திநகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33) அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிந்தாமணி (வயது 28) இவர்களுக்கு லித்திகா என்ற ஆறு…
வாகனங்களை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை வாலிபர்
ஆதம்பாக்கத்தில் திருமணம் நின்ற விரக்தியில் உறவினர்கள் வீட்டு கார்கள் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை வாலிபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு. ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புவனேஷ். இவருடைய அண்ணன்கள் கிஷோர், தருண் ஆகியோர்…
தாக்க முயன்ற நபரை மடக்கிப் பிடித்த பெண் போலீஸ்..,
சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியம் ஜி.எஸ்.டி சாலை எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, அப்பொழுது சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து இளைஞர் ஒருவர் அளப்பரியில் ஈடுபட்டதோடு மது வாங்கி கொடுத்தால் தான் சாலையிலிருந்து எழுந்து வருவேன்…
கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்..,
பேரணியில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. மதச்சார்பின்மை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டிய காரணம் எழுந்துள்ளது. கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த…
தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி திட்டம்..,
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பாக்கம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் மரம் நடுதல் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரங்களை நட்டதோடு குப்பைகளை…
அதிகாரிகள் பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..,
சென்னை விமான நிலையத்தில்,விமானபரப்பு பகுதியில் நடைபெற்று வரும், விரிவாக்க பணிகள் காரணமாக, விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலை குறைக்க, இந்திய விமான ஆணையம்,இன்று முதல், மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் இண்டிகோ…
புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது..,
நானே புதிய கட்சிதான்,புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது மாநிலங்களவையில் மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி.. தக் லைஃப் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் செல்வதற்கு நடிகர் கமலஹாசன் சென்னை விமான நிலையம்…
அம்மன் கழுத்தில் இருந்த தாலிக் கொடி திருட்டு!!
ஆதம்பாக்கத்தில்பச்சையம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலிக் கொடியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோடு, ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ளது பச்சையம்மன் கோவில். தனியாருக்கு சொந்தமான இக்கோவிலை வண்டிக்காரன் தெருவை சேர்ந்த…
தாலி உட்பட 5,சவரன் தங்க நகை கொள்ளை..,
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பாரதிபுரம் பகுதியில் வசித்து வருபவர், சுந்தரமூர்த்தி (வயது-48) இவர் மனைவி சுமதி (வயது-47) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சுந்தரமூர்த்தி அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகின்றார், இவர் அதிகாலை 2…




