• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Puthar Pandian P

  • Home
  • நிலக்கோட்டை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக் கூட்டம்..,

நிலக்கோட்டை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக் கூட்டம்..,

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாக கோரிக்கை முழக்க எழுச்சி பொதுக்கூட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது. இந்த பொதுககூட்டத்தில் கழகத்தின் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் பி.எஸ்.எ. மாதவன் தலைமையில்…

கலைக் கல்லூரியில் லேப்டாப் வழங்கும் விழா ஐ பெரியசாமி பங்கேற்பு..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூட்டுறவு கலைக் அறிவியல் கல்லூரி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு (லேப்டாப்) மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி…

சிறுமலையில் தீ பிடித்து எரிவதால் மரங்கள் அழியும் அவல நிலை..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானி கோட்டை மேல் பகுதியில் சிறு மலையில் உச்சியில் தீ பிடித்து எரிந்து கொண்டு வருகிறது. இதனால் சிறுமலையில் விலை உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் மூலிகைச் செடிகளும் அழிந்து வரும் ஆபத்தான நிலையில் ஏற்பட்டு…

சிவஞானபுரம் தொடக்கப் பள்ளி வகுப்பறை திறப்பு விழா..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 35 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன்…

வத்தலகுண்டு திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் , தலைவர் கீ.வீரமணி தலைமையில் “2026 சட்டப்பேரவை தேர்தலும்- நமது கடமையும்”- என்கிற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதல் திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்…

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு புறப்பட்ட தி.மு.க தொண்டர்கள்..,

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு நிலக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் பஸ்சுகளில் தி.மு.க புறப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையிலும் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம்…

அரசியல் டுடே “செய்தியின் எதிரோலி “!

மதுரை – திண்டுக்கல் ரெயில்வே பாதை தண்டவாளத்தில் மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மதுரையில் இருந்து சோழவந்தான், கொடைரோடு வரை பழைய ரெயில்வே தண்டவாளங்கள், ஸ்லீப்பர் சிமெண்ட் கட்டைகள் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரெயில்வே…

அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர வாகன சோதனை..,

திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பிரதீப் , நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் ஆகியோர் உத்திரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார், நெடுஞ்சாலை துறை ரோந்து வாகன போலீசார் நேற்று வாகன சோதனையில்…

செங்கல் சூலை தீ வைப்பதால் வெளியே வரும் புகை மண்டலமாக மக்களுக்கு மூச்சு திணறல்..,

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி அருகே தளி கிராமம் சுமார் 100க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சாலை ஓரத்தில் ஒரு செங்கல் சூலை செயல்படுகிறது.…

ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. 2-வது கால , 3-வது கால யாக சாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள்…