• Fri. Apr 19th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • 9 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் ‘இளைய கோடீஸ்வரர்’!

9 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் ‘இளைய கோடீஸ்வரர்’!

நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நம்மில் பலர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உண்மையிலேயே கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகளும், உலகம் முழுவதும் பயணம் செய்ய…

60 எலும்புகள் நொறுங்க குழந்தை கொலை! நடந்தது என்ன?

பிறந்து 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை 60-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவிற்கு பெற்றோரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது! இங்கிலாந்தில் பெஞ்சமின் ஓ’ஷியா (26) மற்றும் நவோமி ஜான்சன் (24) தம்பதி கடந்த ஆண்டு…

திமுக – விசிக பேச்சுவார்த்தை தொடங்கியது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!

குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் டிஎன்பிஎஸ் சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழக அரசுப்பணியில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) மூலம் தேர்வுகள் நடத்தி…

மதுரை வந்த அலங்கார ஊர்திக்கு, மக்கள் வரவேற்பு!

குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்! மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் ஜனவரி 31ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்போது அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ”விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் தமிழக…

எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக்கொடுத்த ஆசிரியர்!

தனது மகனின் வார்த்தைக்காக, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றதோடு தனது எம்பிபிஎஸ் இடத்தை மற்றொரு மாணவனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார், நீட் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்(61). ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தனது இளமைக்கால கனவான “டாக்டர்” என்பதை நனவாக்க நீட் எழுதி…

கர்நாடக முன்னாள் முதல்வரின் பேத்தி தற்கொலை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி, பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சௌந்தர்யாவுக்கு நான்கு…

அறந்தாங்கி முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

அறந்தாங்கி அருகே உள்ள குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு, 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது! உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரொனா தொற்று முழுமையாக நீங்க வேண்டியும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஈடுபட்டனர். முன்னதாக…

இணையத்தில் வைரலாகும் தனுஷ் மகனின் பதில்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் தற்போது தங்களது விவாகரத்து முடிவினை அறிவித்துள்ளனர்! இவர்கள்…

பாஜக இளைஞர் அணி தலைவர் மீது வழக்கு பதிவு..!!

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கீழ்ப்பாக்கத்தை…