• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 27 மீனவர்கள்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 27 மீனவர்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம்,…

விஜய்க்கு ஒய் பிரிவு ரத்து செய்ய போராட்டம்

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய ஒய் பிரிவு பாதுபாப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் விஜய் உருவ பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பள்ளிகரணையில் தமிழக வெற்றிக் கழக…

சென்னை வந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நடப்பாண்டில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதில் முதல் போட்டியாக கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது,…

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா-பிரசாந்த் கிஷோர்

மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மாமல்லபுரத்தில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. இதற்காக பனையூரில் உள்ள…

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு ஒரு போதும் நடக்காது : திருமாவளவன் பேட்டி…

பிற மொழி பேச கூடிய மக்கள் மீது திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை என தர்மேந்திர பிரதான் இப்போது விளக்கம் சொல்லி இருக்கிறார். ஆனால் நடைமுறையில் 3வது மொழி இந்தி தான் என…

தமிழகத்தில் மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின்… தமிழிசை பேட்டி!

தமிழகத்தில் மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார். மாநில அரசு மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது. தன் வீட்டு குழந்தைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு, 1960 இல்…

அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்ட் – அமைச்சர் தாமோ அன்பரசன்

செம்பாக்கத்தில் அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்டை அமைச்சர் தாமோ அன்பரசன் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்ட அல்தாப் புட் கோர்ட் நிறுவனம்சென்னையில் வேளச்சேரி நங்கநல்லூர் போரூர் பள்ளிக்கரணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல கிளைகளை கொண்டுள்ளது. இதனை…

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது ஆணையரகத்தில் புகார்

தினமலர் பத்திரிகை குறித்து, தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கம் வலியுறுத்தினர்.…

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…

தாம்பரத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பணம் வாங்கி 25 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது செய்தனர். சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(44), இவர் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள்…

வழக்கறிஞர்கள் முதியவரை அடித்து கொலை

தாம்பரம் அருகே மனநலம் பாதிக்கபட்ட முதியவரை காவலர்கள் கண்முன்னே வழக்கறிஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் நேற்று இரவு மனநலம் பாதிக்கபட்ட முதியவர் ஒருவர் சாலையின் நடுவே நிற்பதாக தாம்பரம் போலீசாருக்கு சிலர்…