ஆபத்து தவிர்க்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..,
மும்பையில் இருந்து 148 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக, மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. அதன்பின்பு பயணிகள், வேறு…
மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
தாம்பரத்தில் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை மாபெரும் விழிப்புணர்வு பேரணி சங்க பொருளாளர் டாக்டர் முருகன் தலைமையில் நடைப்பெற்றது. பேரணியை சமூக நலத்துறை மாவட்ட அலுவலர்…
அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம்..,
சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்வதற்காக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:- அதிமுக கூட்டணியை பொறுத்த அளவில் பாஜக தான் வழி நடத்துகிறது என்பதை அமித்ஷாவை வைத்து அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்னைப் பொருத்தவரையில் அதிமுக அமைதியாக…
குழந்தைகளுக்கு உணவு புத்தகம் வழங்கி கொண்டாட்டம்..,
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 5 1 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு சிசிடிவி கேமரா குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்…
யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட வேண்டும்..,
வன உயிரினங்கள் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் இழப்பீடு கொடுத்து விடுகிறோம். வனத்துறையினர் யானை பாதுகாப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வந்துள்ளனர். பயிற்சி முடிந்து வந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்த அமைச்சர்…
2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து..,
மேலும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில் 2 ஏர் இந்தியா பயணிகள் விமானமும், சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா…
அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம் – ரஜினிகாந்த் பேட்டி…
அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூர் செல்வதற்கு சென்னை விமான நிலையம்…
70 வார்டுகளில் சேகரமாகும் குப்பை அகற்றும் பணி..
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள, 70 வார்டுகளில் சேகரமாகும் குப்பை அகற்றும் பணி, ‘அவர்லேண்ட்’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், 1,600ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில், 2வது மண்டலத்தில் குப்பை சேகரிக்கும் பணியில், ஆந்திராவை…
முதியோருக்கு உணவு வழங்கி கொண்டாடினர்..,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூரில் உள்ள அக்ஷயா முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியோருக்கு முடிச்சூர்- வரதராஜபுரம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் இரவு உணவு வழங்கி அதன் பின்னர்…
பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுப்பு..,
பண்ருட்டி ஸ்ரீபெரும்புதூர் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களுடைய பிள்ளைகளை பார்க்க வந்த பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து வந்து பார்க்க வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட…




