• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • முதல்முறையாக விமானத்தில் பயணித்த பின் தங்கிய 25 மாணவர்கள்..,

முதல்முறையாக விமானத்தில் பயணித்த பின் தங்கிய 25 மாணவர்கள்..,

கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்களை ரவுண்டு டேபிள் அமைப்பைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 25 மாணவர்களை முதல்முறையாக விமானத்தில் அழைத்து வந்தனர். கோவையிலிருந்து விமானம் மூலம்…

திமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் … எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

கூட்டணி பொறுத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் – எடப்பாடி பழனிச்சாமி

கூட்டணி பொருத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும், திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் ஒரே இலக்கு, அதற்கான அனைத்து முயற்சிகளும் அதிமுக செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித்…

கேபி முனுசாமி மற்றும் வேலுமணி இருவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்..,

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில் அவரை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான வேலுமணி கேபி முனுசாமி ஆகியோர் டெல்லி சென்றனர். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் சந்திப்பை முடித்துவிட்டு தற்சமயம் விமானம் மூலம்…

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த பணியிட மாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, நெல்லை டிஐஜியாக இருந்த…

மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்துபயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது..,

மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜானகி, வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா இவர்கள் இருவரும் வேலூரில் இருந்து அரசு பேருந்தில் தனியாக பயணம் செய்தனர்.…

நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்…

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும், அழகியலையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை தமது செல்லுலாய்ட் கண்களால் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சினிமாவை செட்டுக்குள் பார்த்து பார்த்து வறண்டு…

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரைடப்பால் காலமானார்…

தமிழக மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இலங்கை பயணம்..,

தமிழகம் பகுதிகளான ராமேஸ்வரம் புதுக்கோட்டை பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வரும் பொழுது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட…

முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி எஸ் பி வேலுமணி ஆகியோர் திடீர் டெல்லி பயணம்..,

தமிழக எதிர் கட்சி தலைவரும் முன்னாள் முதல் வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்று இருந்தார். மேலும் இவரை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி கே பி…