• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம்..,

மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம்..,

மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம், தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அத்துமீறி அதிகாரிகள் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி இரவு நேரத்தில் அமைக்கப்படும் புதிய ராட்சத பேனர்கள் உயிர் பலி ஏற்படும் முன் தடுக்குமா? மக்கள் நலனை கருத்தில்…

மே தின வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். தனது இரண்டு மகள்களுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வருவதை அறிந்த அவரின் ரசிகர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து…

தொண்டர்கள் தன்னை பின்தொடர வேண்டாம் – விஜய் வேண்டுகோள்

ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட நடிகர் விஜய், ரசிகர்கள் – தொண்டர்கள் தன்னை பின்தொடர வேண்டாம் என்று பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் மதுரையில் ஜனநாயகம் படத்திற்கு படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி…

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்..,

ஜிஎஸ்டி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வணிக வளாகங்கள் மற்றும் உணவுகளின் எதிரே நிறுத்தப்படும் வாகனங்களும் அகற்றுவதற்கு போக்குவரத்து துறை காவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என பொது பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு பல்லாவரத்தில் பேட்டி, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம்…

தல அஜித்த ஃப்ரீயா விட்டால் தானே பேசுவார்..,

முன்னதாக பத்மபூஷன் விருது எனக்கு அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும் நன்றி விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பின் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார், ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்டில் கலை,சமூக சேவை,அறிவியல், பொறியியல்,தொழில் மருத்துவம் இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு…

தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமானம் இன்று ரத்து..,

சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த ஏர் அரேபியா விமானத்தில், திடீரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், தாமதமாக காலை 7 மணி, அதன் பின்பு…

பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு பேட்டி..,

நம் நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆண்டு விருது பெற்ற 139 பேருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு…

யோகா போட்டியில் தங்க பதக்கங்கள் வென்று சாதனை..,

டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் இரண்டாவது ஆசிய யோகாசனப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது, இதில் 20 நாடுகளைச் சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர், இதில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், நான்கு மாணவிகள் என ஆறு பேர் கலந்து…

அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்பதோடு தங்களை மாமன்ற கூட்டத்தில் ஒருமையில் பேசுவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தாம்பரம் மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்…

த.வெ.க. சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்..,

தமிழக வெற்றி கழகம் சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் புழுதிவாக்கத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர்இ சி ஆர் சரவணன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…