அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம்..,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மண்ணிவாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம் மாவட்ட துணை தலைவரும் மண்ணிவாக்கம் சங்கம் தலைவர் இரா.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டலத் தலைவர் எம்.அமுல்ராஜ், மாவட்ட…
வெல்டிங் சங்கத் தலைவர் அடாவடி..,
தேநீர் கடையில் நடைபெற்ற வெல்டிங் வேலையை நிறுத்தி அடாவடி செய்த தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர். கேரளாவில் இருந்து வந்து இங்கு நீ எப்படி இந்த வேலையை செய்யலாம் 50000 ரூபாயை மாமுலாக கொடுத்துவிட்டு வேலையை தொடங்கு என…
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா..,
குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தளபதி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா சங்கத் தலைவர் கோபால் செயலாளர் முனுசாமி பொருளாளர் கார்த்திக் துணை தலைவர் நந்தகுமார் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்…
ஆதரவற்ற குழந்தைகளை உற்சாகப்படுத்திய நகைச்சுவை நடிகர்கள்..,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் செயல்பட்டவரும் மெய் அறக்கட்டளை வருடம் தோறும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தீபாவளி பண்டிகை வரும் இருபதாம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் 50 ஆதரவற்ற குழந்தைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து…
ஆறு மாவட்டங்களில் போலியோ பரவும் அபாயம்..,
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் போலியோ பரவும் அபாயம்தமிழக அரசு சார்பில் இன்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திருநீர் மலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி…
மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகசாதனை…,
சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை…
தினம் ஒரு ஐபோன் வெல்லலாம்..,
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான வசந்த் அண்ட் கோ சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாள் விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி தொடங்கியது, இதில் அந்நிறுவன தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் கலந்து கொண்டு…
உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..,
சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு, நள்ளிரவில் வரும்…
மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல்..,
மேற்கு தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் தனியார் பள்ளியில் மர்ம நபரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் புகார், புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டனர், சோதனையின் அடிப்படையில் எந்த முகாந்திரமும்…
அ தி மு க சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சிட்லப்பாக்கம் செம்பாக்கம் அ தி மு க பகுதி கழகம் சார்பில் சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. தலைமை செம்பாக்கம் அப்பு வி. நாகராஜன் 39 வது வட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் செம்பாக்கம்…