• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஆடி வெள்ளி மற்றும் ஆடி மாதத்தின்…

மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…

கோவில் மாநகராக, தூங்கா நகராக இருந்த மதுரை, கொலை நகராக மாறிவிட்ட அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள் – இதை தட்டி கேட்காத மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம்…

டிடிவி தினகரன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி.தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

வழக்குகளிலிருந்து விடுபடவே தன்மானத்தை இழந்து டிடிவி தினகரன் பிஜேபி-யில் இணைந்துள்ளார் என்றும், அது எடுபடாது அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்…

உசிலம்பட்டியில் மூன்று சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து-பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமையில் பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல…

தேமுதிக அடிப்படை தொண்டரின் குழந்தைக்கு காதுகுத்து விழா

சென்னையில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது., இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பொதுமக்கள் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச்…

செல்லம்பட்டி ஒன்றியம் கு நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த தினம்

செல்லம்பட்டி ஒன்றியம் கு நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியில் ஊர் முதன்மைக்காரர் வேலுச்சாமி தலைமை தாங்கவும், தலைமையாசிரியர் சின்னசாமி முன்னிலை வகிக்கவும், காமராஜர் நல சங்கத்தின் தலைவர் தர்மர் வரவேற்புரையாற்றவும்,…

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புலம்பியதால் பரபரப்பு

உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளால் – எனது அலுவலகம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவே போராட்டமாக உள்ளது என உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர…

பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகள் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ

உசிலம்பட்டியில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சீரமைத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும்…

ஆதித்தமிழர் பேரவை கட்சி நிர்வாகியின் மகன் திருமணத்திற்கு கட்சியின் தலைவர் அதியமான் மணமக்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி வாழ்த்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆதித்தமிழர் பேரவை கட்சியின் உத்தப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் செல்வி- செல்வம் தம்பதியின் மகன் திருமூர்த்தி – ராஜேஸ்வரி திருமண விழா உத்தப்பநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த ஆதித்தமிழர்…

கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்

கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் – பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பார்வட் ப்ளாக் கட்சியினர் வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட…