உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பறிமுதல் – கஞ்சா தொடர்பாக இரு பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது உசிலம்பட்டி பேருந்து நிலையம்…
விஜயகாந்த் மறைவை அடுத்து உசிலம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் மௌன ஊர்வலமாக வந்து அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள், தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு…
கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக…
கேப்டன் விஜயக்காந்த் மறைவு – உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி – கதறி அழுத துணை நடிகை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து…
உசிலம்பட்டி அருகே கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிராத்தனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பங்கேற்று – பிரியாணி உணவு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கூட்டு பிராத்தனை கூட்டத்தில் உசிலம்பட்டி…
வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர், உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த 23ஆம் தேதி வைகை அணையிலிருந்து 150 கன அடி நீர் திறக்கப்பட்டது. வைகை அணையிலிருந்து…
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை, ஓர் ஆண்டில் 6 கிலோ 500 கிராம் எடை
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டாக கண்காணித்து எந்த குறைபாடுகளும் இன்றி 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை – கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி…
உசிலம்பட்டியில் அமமுக கட்சியின் சார்பில் எம்ஜிஆர் நினைவு தினத்தில் எம்எல்ஏ அய்யப்பன் மலர்தூவி,மௌன அஞ்சலி
தமிழகம் முழுவம் அதிமுக மற்றும் அமமுக கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 -வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் வத்தலக்குண்டு சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்…
உசிலம்பட்டியில் அதிமுக சார்பில், எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
தமிழக முழுவதும் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு புரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு அதிமுக நகர…
உசிலம்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்|டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம் இன்று உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா, உசிலம்பட்டி…





