வாடிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சார்பில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் சக்கரபாணி, மேற்கு தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி , மேற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.தொகுதி துணைச்…
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான விருதுகளை தட்டிச் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்
டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குநர்…
ஹார்விபட்டி வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை மதுரை மாநாகராட்சி 5 -ல் மண்டலத் தலைவர் சுவிதாவிமல் துவக்கி வைத்தார்.இதில், தலைமை…
அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, தெப்பக்குளம் சமுதாய கூடத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையில் சிறப்பு விருந்தினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு…
காரியாபட்டியில் தி.மு.க இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம்
விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி தி.முக இளைஞரணி சார்பாக மாநில மாநாட்டு தீர்மாண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் காரியாபட்டி பி. புதுப் பட்டியில் நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர்…
புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணி – நிதி அமைச்சர்.
விருதுநகர், காரியாபட்டி ஒன்றியம் , எஸ். மறைக்குளத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் எஸ். மறைக்குளத்தில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை…
காரியாபட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி. மேற்கு, கிழக்கு மேற்கு ஒன்றிய கழக அதிமுக சார்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.…
பரவை பேரூராட்சியில், இலவச சணல் – பைகள் தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சமுதாய கூடத்தில், ஜி.எச்.சி.எல்.பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் பெட்கிராட் இணைந்து பெண்களுக்கு சணல் பைகள் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார்.தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்…
திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகளின் ஏழு நாள் சிறப்பு முகாம்
மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 75, 76, 77, 78 மற்றும் 199 சார்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி, மாணவ தன்னார்வலர்களின் ஏழு நாள்…
மதுரை அருகே திருவிளக்கு பூஜை.
மதுரை ருக்மணி பாளையத்தில், உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் 103 – வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்தனர். இந்த திருவிளக்கு பூஜையில்,…





