• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • திருப்பரங்குன்றத்தில், புதிய வாகன நிறுத்துமிடம் திறப்பு…

திருப்பரங்குன்றத்தில், புதிய வாகன நிறுத்துமிடம் திறப்பு…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம் திறப்பு விழா நடை பெற்றது.முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா,…

மதுரையில், அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீட்டு வசதி மற்றும் நகரப்புர வளர்ச்சித்துறை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மதுரை மாவட்டம் அரசு அலுவலர்களுக்கு 224 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் மற்றும் மஞ்சள்மேடு பகுதியில் 320 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னையில்…

காரியாபட்டி உண்டு உறைவிடப் பள்ளியில், மகளிர் தின உறுதிமொழி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில், பள்ளியில் மாணவிகள் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வைத்தார். நிகழ்ச்சியில், மகளிர் தின முன்னிட்டு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழந்தை திருமணத்தை தடுத்தல்குறித்து,…

மதுரை மாவட்டத்தில் துவங்கிய சிவராத்திரி விழா

மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மதுரை மாவட்டத்தில், உள்ள தனிச்சியம் முத்தையா கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு யாகத்துடன், விழா தொடங்கியது. கோவில் பங்காளிகள் முத்தையா சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, விழாவை துவக்கினர். இதேபோல,…

பழனி முருக பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது இலவச தேவஸ்தான பேருந்து

திண்டுக்கல் மாவட்டம், பழநி கிரிவல பாதையில், தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்களை ஏற்றிச்செல்ல பழனி தேவஸ்தானம் சார்பில் இலவச பேருந்து பயணம் இன்று முதல் துவங்கியது.பழனியை போல திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை பகுதியிலும், அறநிலையத்துறை பக்தர்களுக்கு இலவச…

மதுரையில் 2 வயது மகளை தீ வைத்துக் கொன்று, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரத் தாய்.

மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை, கணவர்…

இடையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள இடையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தாஅன்புமொழி, தலைமை தாங்கினார் தலைமை ஆசிரியர் விக்டோரியா ராணி இடைநிலை ஆசிரியர் ஸ்டாலின்…

மதுரையில், எய்ம்ஸ் பணிகள் தொடக்கம்…

தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்று முதல் கட்டுமான பணி தொடங்கும் என, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில், முதற்கட்ட பணியாக இடத்தினை சமன் செய்வதற்காக இரண்டு ஜேசிபிகளை கொண்டு சமன்…

நத்தம் – பரளிபுதூர் சுங்கச்சாவடியில், சுங்கச்சாவடியை அடித்து உடைத்த 10 பேர் கொண்ட கும்பல் – சிசிடிவி காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ளது பரளிபுதூர் பகுதியில், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில், அருகே உள்ள வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம்…

வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகொலை – போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிணம் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் காம்பவுண்டு சுவர்…