கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை..,
அகில இந்திய அளவிலும் சரி தமிழகத்திலும் சரி கொரோனாவால் தற்போது வரை எந்த உயிரிழப்பு இல்லை தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் என்பது வீரியமற்றதாக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. பொது இடங்களில் முழக்கவசம் அணிவது கட்டாயம்…
ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,
நாகை மாவட்டம் நாகூர் அருகே உத்தமசோழபுரம் கிராமத்தில் 49.50 லட்சம் மதிப்பில் கடல் நீர் உட்புகளை தடுக்க தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கனவு திட்டமான தடுப்பணையை உத்தமசோழபுரத்திற்கு பதிலாக பூதங்குடி கிராமத்தில் கட்ட வலியுறுத்தி இன்று நாகப்பட்டினம்…
ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைத்த அமைச்சர்..
புதுக்கோட்டை மாநகராட்சி 16 ஆரம்ப சுகாதார நிலையம் காணொளி காட்சி வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள்…
நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025
https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … மாமனுக்கு உயிர் தந்த விஜி …நடிகர் சூரி உருக்கம்! https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … மாமனுக்கு…
நமது அரசியல் டுடே வார இதழ் (06-06-2025)….
https://arasiyaltoday.com/book/nat030625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்… பிரேமலதாவுக்கு எடப்பாடி வைத்த செக்! https://arasiyaltoday.com/book/nat030625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்… பிரேமலதாவுக்கு எடப்பாடி வைத்த செக்!
பாண்லே நிறுவனத்தில் பணி செய்யாததால் நஷ்டம்..,
புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லேவில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையத்துடன் பாண்லே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்ஐஸ்கிரீம் உற்பத்தியினை விரிவு படுத்தும் வகையில் ,நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் ரூ.34 கோடியில்…
குறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போது…
ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து…
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர…












