• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா..,

திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா..,

பெரும்பாலையில் திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா முன்னாள் எம். எல். ஏ . இன்பசேகரன் திறந்து வைத்தார். பென்னாகரம்,ஜூன்.14.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை‌ கிராமத்தில் திமுக பிரமுகர் தேவராஜ்அவர்களின் புதியதாக கட்டப்பட்ட இல்லத்தை பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ மற்றும்…

இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி..,

கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது.. ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை…

கண்மாயில் மண் திருட்டு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி பெரிய கண்மாயில் சிலர் இரவு நேரங்களில் தொடர் மண் திருட்டில் ஈடுபடுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறும் மண் திருட்டால் கண்மாயில் பல்வேறு இடங்களில் பல அடி ஆழத்திற்கு…

தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு தேவர் சிலை பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டின் மேல் பகுதியில் ஜன்னல் கட்டைகள், கால்நடைக்கு தேவையான வைக்கோல்-யை வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே…

சினிமாவாகும் காடுவெட்டி குருவின் வாழ்வு! வ.கௌதமன் உடைத்த ரகசியம்!

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது . மாவீரன் “காடுவெட்டி” குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா என இவ்விழாவில் இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம்…

சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடை..,

கோவை மத்வராயபுரத்தில் சிறுதுளி அமைப்பால் டைடன் நிறுவனத்தின் உதவியுடன் சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடையின் திறப்பு நிகழ்வு இன்று (ஜூன் 11) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திறப்பு நிகழ்வில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர்…

கல்வி ஊக்கத்தொகை வழங்கிய நகர்மன்ற தலைவி..,

இராஜபாளையம் சிஐடியூ கார் வேன் ஓட்டுனர் சங்கம் சார்பில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை நகர்மன்ற தலைவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிஐடியூ கார் வேன் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 17வது ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும்…

கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்..,

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், 245 கோடி ரூபாயில் இந்த நூலாகத்தின் கட்டிடமும் 50 கோடி ரூபாயில் புத்தகங்களும் 5 கோடி ரூபாயில் கணினி உள்ளிட்டவைகளை சேர்த்து 300 கோடியில் இந்த நூலகம் அமைய உள்ளதாகவும்டிசம்பர் மாத இறுதியில் இப்பணிகள்…

நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி..,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்துறையின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலமாக கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,தமிழகத்தில்…

22 கிலோ கஞ்சா பறிமுதல்., 4 பேர் கைது..,

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தல் முயன்ற 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார்கள் 3 பெண்கள் உட்பட 4பேர் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய…