• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • பஞ்சாயத்து ஊழியர்கள் அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்..,

பஞ்சாயத்து ஊழியர்கள் அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்..,

பணி நிரந்தரம், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து…

பட்டப் பகலில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்..,

கோவை அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து வரும் 19 வயது மாணவி இவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது பின்னால் வாலிபர் ஒருவர் தொடர்ந்து…

அஇஅதிமுக தலைமையான கூட்டணி..,

கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியின்றி தனது அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை. திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த…

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை மேலே அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பக்தர்களால் தென்திருப்பதி அழைக்கப்படும். இங்கு சீனிவாசபெருமாள் ஆந்திர மாநிலம் திருப்பதி பெருமாளை போல நின்ற நிலையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தகோயிலில் புரட்டாசி…

மாநகரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும். “சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் வரும் 21.06.2025…

எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வேண்டி தியானம்..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் அமைந்துள்ளது. சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம். இந்த கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன் , பைரவர் , கருப்பசாமி , தட்சிணாமூர்த்தி…

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக…

திமுக சார்பில் பூத் கழகச் செயலாளர்கள் கூட்டம்..,

சென்னை கீழ்கட்டளை பல்லாவரம் தெற்கு பகுதி 19வது வட்ட திமுக சார்பில் 301 பாக பூத் கழகச் செயலாளர்கள் கூட்டம் 19 ஆவது வட்ட திமுக மாமன்ற உறுப்பினர் பிருந்தா தேவி சிலம்பரசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு…

மாநில உயர்மட்ட குழு கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா மாநிலத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…