தஞ்சையில் புத்தக வெளியீட்டு விழாவில் சுப. வீரபாண்டியன் கருத்து..,
இந்துக்கள் மங்கள நாண் என சொல்லப்படும் புனிதத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய தாலியை அணிந்து கொள்வதில் இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் முனைப்பு காட்டுகிறார்கள். தாலி அணிந்து கொள்வதால் வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்ற போதிலும் தாலி அணிவது குறித்து மதங்கள் என்ன…
த.வெ.க நடத்திய பொங்கல் விழாவில் திரண்ட பெண்கள்..,
புதுக்கோட்டை காந்திநகர் ஆறாம் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரவர்மன். இவர் அந்த பகுதியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதற்கு முன்பு 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஆயிரம் பேருக்கு பொங்கலுக்கு கரும்பு வெல்லம் சர்க்கரை…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய்,…
புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்…
புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகர மேயர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை மேயர் லியாகத்தலி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை நகராட்சியாக இருந்தபோது உள்ள 42 கவுன்சிலர்களும் இந்த கூட்டத்தில் வந்து…
நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைத்த எய்டு இந்தியா நிறுவனர்..,
புதுக்கோட்டை அருகே எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கம்மா சத்திரம் என்றொரு கிராமம் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி மிகவும் மோசமான நிலையில்…
பொங்கல் விழா நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டம்..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் காலை மாலை என இரு பிரிவாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இன்று மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில்…
தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து ஆசிரியர்கள் சார்பில் அறிக்கை.,
தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டத்தை 01.01.2026 முதல் அமல்படுத்த 10 ஜனவரி 2026 அரசாணை வெளியிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.ஊழியர்களின்…
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடன் மாவட்ட ஆட்சியர்…
ஆக்கிரமிப்பாளர்கள் சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை..,
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஆலங்காப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு விட்டார்கள், எங்களது பிணத்தை இனி எங்கே கொண்டு போய் புதைப்போம் என…
சைக்கிள் போட்டிகளை கொடியசைத்துத் துவக்கி வைத்த மெய்யநாதன்..,
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் உதயநிதி பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டிகள். அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினார். வல்லத்திராகோட்டையில் திருவரங்குளம் தெற்கு திமுக ஒன்றிய இளைஞரணியின் சார்பில் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியவர்களுக்கு…



