• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சி..,

நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சி..,

புதுக்கோட்டையில் இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு, நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது. சிறுதானிய உணவு முறைகள், நோயில்லா வாழ்வியல் முறைகள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்வுக்கு…

குற்றத்தை செய்து விட்டு தப்பி ஓடிய வடமாநில போக்சோ கைதி..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 15 வயது உள்ள ஒரு சிறுமி வேலை பார்த்து வந்திருக்கிறார். அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கோ மகேந்திரா கம்மங்கோ என்ற 23 வயது உடைய…

வாக்கு சேகரிக்கத் தொடங்கிய புதுக்கோட்டை திமுகவினர்..,

வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கும் சரி பார்ப்பதற்கும் இன்றுடன் முடிந்து விட்ட நிலையில் புதுக்கோட்டை திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள 42 வார்டுகளிலும் 42 ஆவது வார்டு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பு தொடங்கியது. 42 ஆவது வார்டு மாமன்ற…

பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,

புதுக்கோட்டையில் இருந்து மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞரை கடந்த ஆறு ஆண்டுகளாக காணாமல் தவிக்கும் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரமேஷ் சொர்ணவல்லி தம்பதியினரின் மகன் ராஜேஷ். இவர் கேட்டரிங் படிப்பு படித்து முடித்துள்ளார்.…

நெடுவாசலில் சாதிய பாகுபாடு காட்டி நிலம் பறிப்பு..,

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து எழுந்த பிரச்சனையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த நெடுவாசல் என்ற கிராமம் உலகறியச் செய்தது. அந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களது கிராமத்திற்கு வேண்டாம் அரசு எங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறி நடத்திய போராட்டம்…

இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு..,

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்தாததோடு இன்று உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி 1215 வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு செய்துள்ளனர். நீதிமன்றங்களில் தற்போது இ ஃபைலிங் முறை நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்களுக்கு…

குதிரை வண்டியை ஓட்டி சென்ற சட்டமன்ற உறுப்பினர்..,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இன்று மாலை குதிரை வண்டி பந்தயமும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்…

புதுக்கோட்டையில் பரபரப்பாக தொடங்கிய மாட்டுவண்டிப் பந்தயம்..,

தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுப்பு செய்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கடந்த 30 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாட்டு…

மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட செயங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது .…

புதுக்கோட்டையில் இன்று புதிய கட்சி உதயம்..,

தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் பலத்தைக் காட்டுவது, அதற்காக கூட்டத்தைக் கூட்டுவது, மாநாடுகள் நடத்துவது, அறிக்கைகள் வெளியிடுவது என பல சம்பவங்கள் நடந்தேறும். ஆனால் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் இன்று புதுக்கோட்டையில் வைத்தே புதிய கட்சி…