நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா..,
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இன்று காரைக்கால் வந்திருந்த அமைச்சரை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை…
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது வாக்குக்காக செய்யவில்லை..,
கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு…
திமுக சட்டமன்ற உறுப்பினர் முதல்வருக்கு கோரிக்கை.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். இதில் தன்னைப் பெண் என்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள…
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆலோசனைக் கூட்டம்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் என்.ஆர்.ஐ வங்கி கணக்கு வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விடுதி அரங்கில் நடைபெற்றது. இதில் பேங்க்…
ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகம்.,
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சேர்ந்த கடைத்தெரு ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் 17ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை 4 ஆண்டு முன் துவங்கினர். இவ்வாலயத்தில் பல்வேறு…
இன்று போலீசார் ஆலோசனைக் கூட்டம்..,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது காரைக்காலில் திருநள்ளார் நெடுங்காடு திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 29ஆம் தேதி ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து கிளிஞ்சல் மேடு கடற்கரையில்…
புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றம்..,
காரைக்கால் மாவட்டம் கீழ ஓடுதுறை பகுதியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 1976 ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட்ட ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும்.…