மதுரையில் குமர காண சபா டிரஸ்ட் 27 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை விழாவில் கலைஞர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கு விழா
மதுரையில் குமர காண சபா டிரஸ்ட் 27 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை விழாவில் கலைஞர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கு விழா நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் குமர காண சபா டிரஸ்ட் 27…
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிதாக தீயணைப்பு நிலையம்
தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் ரூ.271.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம்…
மதுரை தெற்கு பகுதி குழு AITUC தொழிற்சங்கம் சார்பில் ஜீவா நகரில் பிரச்சார கூட்டம்
மதுரை தெற்கு பகுதி குழு AITUC தொழிற்சங்கம் சார்பில் ஜீவா நகரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு AITUC பகுதி செயலாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்புரை – பா.காளிதாஸ் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு இந்திய…
மதுரையில் கல்வி குழும பள்ளிகளில் லாலீகா அகாடமி
கல்வி குழும பள்ளிகள், மதுரையில் இஸ்பெயினின் பிரபலமான லாலீகா அகாடமி இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக மிகுவேல் காசல், லாலீகா அகாடமி இந்திய பள்ளிகளின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் UEFA ப்ரோ லைசென்ஸ் கொண்ட முன்னணி பயிற்சியாளர் கலந்துகொண்டார்.…
மதுரை காமராஜர் சாலையில் தொழில் வர்த்தக சங்க அரங்கில் உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம்
மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் சேவை தொடங்கியதை ஒட்டி உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில்…
24 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட காவல்துறை நண்பர்கள்
24 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட காவல்துறை நண்பர்கள் – பயிற்சிகால நினைவுகளை சுவாரஸ்யமாக பகிர்ந்து காவல்துறையினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2000ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இணைந்து தமிழக முழுவதிலும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ்…
குழந்தைகளின் வலது, இடது மூளைகளின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்தும் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி
மதுரையில் குழந்தைகளின் வலது மற்றும் இடது மூளைகளின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்தும் மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் 3500 பேர் பங்கேற்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் 4 முதல் 14 வயது குழந்தைகள் பங்குபெற்ற மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில்…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான் நிகழ்வு.
குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றிய…
மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் நிகழ்வு-பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் கருவறையில் சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது விழும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. சூரியக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று பக்தர்கள்…
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 19 வது சுயம்வரம் நிகழ்ச்சி
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 19 வது சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.பீஸ் நிக்காஹ் திருமண தகவல் மையத்தின் நிறுவனரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்களின் தலைமையில் கே. புதூர் வட்டார உலாமா பைரோஸ்கான் முன்னிலையில் நடைபெற்ற…