மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா
மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ளது மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில். இந்த கோவிலின் 72 ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா கொடியேற்றம் மே17ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 24ம் தேதி காப்பும் கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு…
புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல்
புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு ஆனமாக புகை பிடிக்கும் நபர்கள் செய்து கொள்வது முக்கியம் விசோதனை பிரிங்காக குறைவான மருந்து அளவு கொண்ட ஒரு சிடி பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம்…
கேரள அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் – முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் போராட்டம்
புதிய அணைக்கட்டும் கேரளா அரசின் சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கிட வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், உச்ச…
மதுரையில் நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் விநாயக் இன்ஸ்டிடியூட்டை மதுரை ஆதினம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
மதுரை காமராஜர் சாலை – குருவிக்காரன் சாலை பாலம் ரோடு சந்திப்பு அருகே நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் விநாயக் இன்ஸ்டிடியூட்டை மதுரை ஆதீனம் 293வது குரு மகாசன்னிதானம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீஞானசம்மந்த பரமச்சாரியசுவாமிகள் குத்து விளக்கேற்றி திறந்து…
மதுரை எஸ்.எஸ்.காலனியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மகாகணபதி ஹோமம், மங்கள இசை, தமிழ் திருமுறை விக்னேஸ்வர பூஜை யாகசாலை பிரவேசம் மஹா பூர்ணாஹூதி தீபாரதனை கோபூஜை இரண்டாம் யாகசாலை பூஜை சிறப்பாக…
மதுரை அமிக்கா ஓட்டலில் “உலக அன்னையர் தின விழா “
உலக அன்னையர் தினம் மதுரை அமிக்கா ஓட்டலில் கொண்டாடப்பட்டது.வித்தியாசமான நிகழ்வாக தாயாருக்கு பிடித்த உணவு வகைகளை சமையல் கலைஞர் உதவியுடன் மகள் அல்லது மகன் தயார் செய்து தயாரிக்கும் வழங்கும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அமிக்கா பசுமை மதுரை இயக்கம்,…
பீஸ் பவுண்டேஷனின் சார்பில் வீட்டுமனைதிட்டம் துவக்கம்
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் இடையபட்டி அருகில் உள்ள தச்சநேந்தல் கிராமத்தில் பீஸ் பவுண்டேஷனின் புதிய வீட்டுமனை திட்டம் துவக்க விழா நடைபெற்றது துவக்க…
மதுரை ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா
மதுரை தெற்கு பகுதி குழு ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா ஜெய்ஹிந்த் புரம் இராமையா தெருவில் நடைபெற்றது. தலைமை M.பாலமுருகன் AITUC பகுதி செயலாளர் கொடியேற்றி சிறப்புரை டி.எம்.மூர்த்தி AITUC தேசிய…
மதுரை சித்திரை திருவிழா நீர்மோர் பந்தல் விழா…
மதுரை கலெக்ட்ர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் சித்திரை திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் விழா மிக…
லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா
மதுரை அருகே லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்விக் குழும தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் லாடனேந்தல் – பாப்பாங்குளம் கிராம பொதுமக்கள் சார்பில் ஏழு திருக்கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள…














