• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

குமார்

  • Home
  • மதுரை மீனாட்சிக்கு வைகை ஆற்றில் நீர் எடுத்து அபிஷேகம்

மதுரை மீனாட்சிக்கு வைகை ஆற்றில் நீர் எடுத்து அபிஷேகம்

உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தினமும் முதற்கால பூஜைக்கு வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீரானது கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலத்தின் ஏற்பட்ட ஊரடங்கினால் இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்…

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல- கீ.வீரமணி பரபரப்பு பேட்டி.

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல, தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது – கீ.வீரமணி பரபரப்பு பேட்டி. மதுரை மாவட்ட திராவிட கழக காப்பாளர்…

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்பது மாறி இல்லம் தேடி சாராயம் என்ற நிலைக்கு வந்துவிட்டது-எவிடன்ஸ் கதிர் பேட்டி

விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் – கள்ளக்குறிச்சி கள ஆய்வு அறிக்கை வெளியிட்ட பின்னர் எவிடன்ஸ் கதிர் பேட்டி அளித்தார். கள ஆய்வின்போது…

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராமபகுதி, சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாதத்தில்செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நிர்மலா, மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.அரசின் செயல் திட்டங்களை மக்களிடம்…

மதுரையில் ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மதுரை ஆவின் தலைமை அலுவலகம் முன்பாக மதுரை ஆவின் ஊழியர்கள் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தs பணியாளர்களை கொண்டு…

மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குடிபுகுறும் போராட்டம் போலீஸ் குவிப்பு

மதுரை ஆதிதிராவிட மக்களுக்கு E பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்டம் சார்பில் தீர்த்தகாட்டில் 500 க்கு மேற்ப்பட்டவர்கள் 4 நாட்கள் சாகும் வர போராட்டத்தில் கலந்து கொண்டனர்.அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையிலும்இந்த நிலையில்…

தென்னிந்திய மாநில மாற்று திறனாளிகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் கதம்ப விழா

தென்னிந்திய மாநில மாற்று திறனாளிகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் கதம்ப விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. மதுரையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, ஜி எம் பவுண்டேஷன் நிறுவன தலைவர் ராஜகுமாரி…

மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு

தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்வான அபிகான் 2024 – ல் தலைமை உரையை அவர் வழங்கினார். ஆற்றல் / எரிசக்தி, வரி, மனிதவளம் மற்றும்…

மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிட தனி தொகுதி வரையறுக்கப்பட வேண்டும்-மூத்த வழக்கறிஞர் ரஜினி மதுரையில் பேட்டி

அடுத்து வர உள்ள தேர்தலுக்குள்ளாக மீனவ சமுதாயத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு என தனி தொகுதி வரையறுக்கப்பட வேண்டும் என நீல புரட்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்…

அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை – மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…

ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட…