• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கிஷோர்

  • Home
  • டிஎஸ்பி மீது தாக்குதல் அருப்புக்கோட்டையில் பதட்டம்

டிஎஸ்பி மீது தாக்குதல் அருப்புக்கோட்டையில் பதட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது டிஎஸ்பி காயத்ரி அவர்களை தடுக்க முயன்றதால். டிஎஸ்பி மீது தாக்குதல் போலீசார் போராட்டக்காரர்கள்…

புத்தாண்டை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் ஓமிக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளுடன கூடிய ஊராடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது! இந்நிலையில், வழிபாட்டு தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் கோவில்களில்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை.., சட்டப்பூர்வமாக சந்திப்பார் முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் பேட்டி..!

ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உள்பட 4 பேரிடம் விருதுநகர்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் அமைப்பு சார்பாக நடைபெற்ற “முப்பதும் தப்பாமே” திருப்பாவை முற்றோதல் மாநாடு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமலும் கலந்துகொண்டது நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டாள் கோவிலில் மார்கழி…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு…

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் மீட்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காட்டுபுதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் என்பவர். சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது 3வது மகன் ஹரிஹர பிரபு (14). சிறுவன் ஹரிஹர பிரபு நேற்று காலை வீட்டின்…

விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செய்யது முஸ்தபா ஹமால் வெளியிட்டார். இதல், அதிமுக சார்பில் அதிமுக நகரச் செயலாளர் முகம்மது நெயினார், தகவல் தொழில்நுட்ப…

கிணற்றை காணவில்லை – பொதுமக்கள் புகார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கிணற்றை காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாத்தூர் பைபாஸ் அருகில் உள்ள வெம்பக்கோட்டை ரோட்டில் அரசு ஊரக தொழில் துறைக்கு சொந்தமான தீப்பெட்டி…

ஸ்ரீ.வி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3வயது சிறுமி பலி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கன மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் பெய்த…

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் கரைகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூரையும், மம்சாபுரத்தையும் இணைக்கும் திருமுக்குளம் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.