லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு பூஜை.
மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில், மாதந்தோறும் திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு,சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இன்று, திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள்…
த.வெ.க கட்சியினரின் காமெடி போஸ்டர்..,
தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் மதுரை மாவட்டம் போட்டி எனவும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நகர் முழுவதும் போஸ்டர்கள் போட்டி உள்ளார்கள். தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் கடந்த…
கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி கார்..,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீனா குளம் என்னும் கிராமத்தில் ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டையில் இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. மொத்தம் எட்டு பேர் பயணித்த நிலையில் மூன்று பேர் மீட்கப்பட்டனர் குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.
70 வயது மூதாட்டியின் கைகளை உடைத்த பேரன்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லான் என்ற நல்லுசாமி இவரது மனைவி ஆதம்மாள்(70) இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ஆதமாலுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும் ஒரு வீடும் உள்ளது. இந்த நிலையில் மகன்…
ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உரிமையாளர் பலி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சிவகங்கை மாவட்டம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிநடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில்…
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட்டத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சமுதாய கூடத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு
அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.…
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாகினர். மன்னாடிமங்கலம் பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் தென்கரை காளியம்மன் கோவில் அருகில் உடைப்பு…
மகா கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து ஆறுமுகம் திருக்கோவில் அருகே உள்ள சதுர்வேத மகா கணபதி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முதல் காலயாக பூஜை தொடங்கி நடைபெற்றது இந்த நிலையில் நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜையும் மாலை…
கார் மோதியதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் முடுவார்பட்டி சாலை வழியாக மதுரைக்கு தனது நண்பருடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…








