முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா?
கடந்த 4 ஆண்டுகளில் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை திமுக நடத்திவருகிறது.ஆனால் திமுக ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திமுக அரசை குறை சொல்லி அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டு…
“பொன்விழா ஆண்டை முன்னிட்டு ” நிர்வாகிகள் தேர்வு.,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில் “பொன்விழா ஆண்டை முன்னிட்டு “ புதிய கல்வி நிர்வாக குழுவின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்வி நிறுவனத் தேர்தல் மகா சபைக் கூட்டத்துக்கு…
முட்புதரில் மாட்டிக் கொண்ட மானை மீட்ட மக்கள்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி நகர் குடியிருப்பு பகுதியில் இன்று திடீரென இரண்டு வயது புள்ளிமான் ஒன்று புகுந்தது குடியிருப்புகள் புகுந்த மானை பார்த்து அப்பகுதி மக்கள் கூச்சலிட மானும் மக்களை பார்த்து அச்சத்தில் வீட்டுக்கு வீடு தாவி…
சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய பணிகளுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பள்ளி மற்றும்…
கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மதியம் மற்றும் இரவு 9 மணிக்கு மேல் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் பல…
மாணவர்கள் தங்கம் வெள்ளி வென்று சாதனை..,
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலம் என ,மொத்தம் 27 பதக்கதங்களை வென்று சாதனை படைத்தனர். உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பில் 23வது…
திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பொன் வசந்த்..,
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் மதுரை மேயரின் கணவர்மதுரை மாநகராட்சி இந்திராணி பொன் வசந்த் இவரது கணவர் பொன் வசந்த் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சி விதிகளை மீறி நடப்பதாகவும் தற்காலிகமாக கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக துணை பொதுச்செயலாளர்…
ஆக்கிரமிப்பு அகற்றிய ஆத்திரத்தில் கொலை முயற்சி!
மதுரை காளவாசல் பெத்தானியபுரம் ஆசைதம்பி தெரு என்னும் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவரும் சதிஸ்குமார் என்ற கூலித்தொழிலாளி அவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் தனிநபர் இடத்தில் வசந்த முத்து மாரியம்மன் என்ற பெயரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது வீட்டிற்கு செல்வதற்கான…
ஆர் எஸ் எஸ்ஒதுக்கீடை ரத்து செய்ய ஜெபசிங் வலியுறுத்தல்.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளிகள் பொது – தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் 70 சதவிதம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட உள்ளன. இந்த அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கணிசமான…
ஸ்பைஸ் ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதம்..,
துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். துபாயிலிருந்து தினமும் மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12:00 மணி அளவில் விமானம் மதுரை வந்தடையும் . பின்னர்…








