• Fri. Sep 29th, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழியும் நிலையூர் கண்மாய்.., போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை..!

குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழியும் நிலையூர் கண்மாய்.., போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை..!

நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை – துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும் நிலை இருப்பதால், போர்க்கால நடவடிக்கை எடுத்து கண்மாயை தூய்மைபடுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில்…

குடும்பமே கோவில்.., உலக குடும்ப தினம் இன்று (மே 15)

உலக குடும்ப தினம் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.…

இன்று (மே 15, 1951) இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம்

வலுவான தொடர்புகளின் கோட்பாட்டில் அறிகுறியற்ற (Quantum chromodynamics) சுதந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம் இன்று (மே 15, 1951). ஃபிராங்க் வில்செக் மே 15, 1951ல் போலந்து மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த…

இன்று (மே 15, 1859) ரேடியம் கதிரியக்க முன்னோடி பியேர் கியூரி பிறந்த தினம்

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பியேர் கியூரி பிறந்த தினம் இன்று (மே 15, 1859). பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859ல் பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை…

விமானத்தில் ஏசி இல்லை என பயணிகள் எரிச்சல்

சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5. 30 மணியளவில் மதுரை வந்தடையும் இண்டிகோ விமானத்தில் ஏசி சரியாக ஓடவில்லை என பயணிகள் புகார் செய்தனர். மேலும் சென்னையில் இருந்து மதுரை வந்த பயணியின் சூட்கேஸ் சேதமடைந்து இருப்பதை…

சிவகாசி அருகே, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கல்லமநாயக்கர்பட்டி, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தலைமை பொறுப்பு மருத்துவர் டாக்டர் சுபாஷினி தலைமையில், டாக்டர்கள் நவீன், சசிகலா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில், செவிலியர்கள் ஜமுனா, தீபா, முருகேஸ்வரி, சங்கரேஸ்வரி முத்துமாரியம்மாள்,…

கர்நாடக தேர்தல் வெற்றி -காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளமைக்கு / காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம். மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்.மாணிக்கம் தாகூர் அலுவலகம் முன்பு, ஏராளமான காங்கிரசார் ,…

மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெணிடம் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது

மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங்…

சிவகாசியில், வரும் 19ம் தேதி மாநில அளவிலான கேரம் போட்டிகள்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், வரும் 19ம் தேதி (வெள்ளி கிழமை) மாநில அளவிலான இளையோர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குகின்றன.இது குறித்து மாவட்ட கேரம் கழகத் தலைவர் செல்வராஜன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு கேரம் கழகம் ஆதரவோடு விருதுநகர் மாவட்ட…

தங்கம்தென்னரசு நிதியமைச்சரானது மிகப் பெருமையானது… மாணிக்கம்தாகூர் …எம்.பி பேட்டி…..

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தேர்வு செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமையானது என மாணக்கம் தாகூர் எம்.பி. பேட்டிவிருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,…

You missed