• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,

அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் நாள் மண்டப பகுதியில் மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும்,…

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்..,உலக மாணவர்கள் தினம் உறுதிமொழி ஏற்பு..!

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உலக மாணவர்கள் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்…

இராஜபாளையம் அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது..!

இராஜபாளையம் அருகே போலீசார் சோதனையின் போது கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில்…

மதுரை டிராபிக் போலீசாருக்கு ‘வெரிகோஸ் வெயின்’ சிறப்பு மருத்துவ முகாம்..,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் ஏற்பாடு..!

மதுரையில் உள்ள அனைத்து டிராபிக் போலீசாருக்கும் ‘வெரிகோஸ் வெயின்’ என்னும் ‘நரம்பு சுருட்டல் நோய்’க்கான சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ‘மதுரை ஜல்லிக்கட்டு’ ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்புக் கூட்டம்…

திருப்பரங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே, நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா ஆஸ்டியன்பட்டி அருகிலுள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பக்கத்தில் ஆண் சடலம் ஒன்று நேற்று கிடந்தது. இது பற்றி…

போர்வெல் வாகனம் மோதி மூதாட்டி பலி..!

காலை உணவு வாங்க சென்ற மூதாட்டி மீது போர்வெல் ஆழ்துளை கிணறு போடும் வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் வடிவேல். இவரது மனைவி ராமம்மாள்…

கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள்;..,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..!

தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.தேனி மாவட்ட யோகாசன சங்கமும், கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையும் இணைந்து இந்த போட்டிகளை நடத்தின. உத்தமபாளையம் காவல்துறை…

வாடிப்பட்டியில் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாடிப்பட்டி தனியார் மகாலில்நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் முன்னாள்…

வாடிப்பட்டியில் பாரத் லாரி உரிமையாளர் மற்றும்முகவர்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாரத் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் நல சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில தலைவர் வேல்முருகன் தலைமை வகுத்து பேசியதாவது..,லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பான…

விக்கிரமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிப்பு..!

விக்கிரமங்கலம் அருகே பெண் பால்வியாபாரி வீட்டின் முன்பு இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்ததால், அப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச்…