உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16).
உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு. உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16). உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945…
மகளிர்க்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்த திமுக, மகளிர் உரிமை மாநாட்டை நடத்துவதற்கு எந்த தகுதி கிடையாது..,
உலக மாணவர் தினத்திலாவது திமுக கொடுத்த வாக்குறுதியான நீட் தேர்வு, கல்வி கடனை ஆகியவற்றை ரத்து செய்வார்களா? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.., மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள விடத்தக்குளம், மையக்குடி, வடகரை, மேலக்கோட்டை,…
மதுரையில், இலவச மார்பக பரிசோதனை முகாம்..,
மக்கள் நீதி மையம் ரோட்டரி மீட் டவுன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் இலவச மார்பக பரிசோதனை மருத்துவ முகாம் மதுரை மதி தியேட்டர் அருகில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.மகளிர் மட்டும் குழந்தைகள்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் பேட்டி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள இராமதாரி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணிநிறைவு மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் இரா.பழனியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயற்குழு…
3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்..!
“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து கூறினார். ஈஷாவின் காவேரி கூக்குரல்…
கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவிலில் நவராத்திரி கொலு விழா..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது. மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு…
ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி..!
மதுரை நிலையூரில் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் நிலையூர் கிராமத்தில் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பஞ்சவர்ணம் (65) என்பவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர்…
பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து நுரை போல் பொங்கும் தண்ணீர்..!
மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாகுடி பாசன கால்வாயில் திடீரென கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையிலும் கடந்த சில தினங்களாக மழை…
கொட்டும் மழையில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் பகுதியில் கொட்டும் மழையில், அம்மனுக்கு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன், வடகாசியம்மன் திருக்கோவில்…
அனுப்பானடி தனியார் பள்ளியில்..,மாணவர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி..!
திருப்பரங்குன்றம் அருகே மேல அனுப்பானடி தனியார் பள்ளியில் மாணவர்களிடையே பேச்சுப்போட்டி மட்டும் கட்டுரை போட்டி நடைபெற்றது.முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கையும் பேச்சாற்றளையும் வளர்க்கும் விதமாக கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.மதுரை…