• Fri. Mar 29th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).

எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).

எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) ஆகஸ்ட் 30, 1871ல் ஜேம்ஸ் ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன்…

சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910)…

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம்…

திமுக மாணவரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா..!

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் அறிவுறுத்துதலின் படி மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆலோசனையின் பேரில் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பாண்டிமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,…

தர்காவில் சந்தனக் கூடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்காலில் அமைந்துள்ள கனவாய் ஹழ்ரத் செய்யது வருசை இப்ராஹிம் சாஹிப் ஒலியுல்லாக் தர்காவில் பல நூறு வருடங்களாக நடைபெற்று வரும் வருடாந்திர உரூஸ் விழா நடைபெற்றது. .இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் சந்தனக்கூடு…

காம்பவுண்ட் கேட்டை சேதப்படுத்தி உள்ளே நுழைந்த கும்பல் – வீடியோ வைரல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மதுரை ரோட்டில் கோரமின் பேட்டை என்ற இடத்தில் வசித்து வருபவர் ஜான். இவருக்கும் இவரது சகோதரி ஷகிலா மற்றும் மல்லிகா ஆகியோர்க்கிடையே இடம் தொடர்பான வழக்கு திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி கோர்ட்டுகளில் 2006 ஆண்டு முதல் நடைபெற்று…

எம்.வி.எம். மருது திரையரங்கில் – லியோ திரைப்படம் வெளியீடு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம். மருது திரையரங்கில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியீடு செய்யப்பட்டது. எம்.மருதுபாண்டியன் ரசிகர்களை இனிப்பு கொடுத்து வரவேற்றார். திரையரங்கு முன்பாக ரசிகர்கள் மேளதாளம் அதிர்வேட்டுக்கள் முழங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் காட்சியினை பார்க்க…

இண்டிகோ விமானங்கள் இரண்டு, ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று – தொழில்நுட்ப கோளாறு…

மதுரையில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானங்கள் இரண்டும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்றும் மொத்தம் மூன்று விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ,மும்பை, டெல்லி, கோவா என உள்நாட்டு…

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோவில் பகுதியில் சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை மற்றும் முத்துமணி இருவரும் விவசாயம் வேலைக்காக சென்றுள்ளனர் இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து இருந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் விவசாய…

ஒரே நாள் ஐந்து இடத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்து இதில் இரண்டு வீட்டில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன . இது தொடர்ந்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் மற்றும் தெற்கு…

“ஜூகல் பந்தி” இசை நிகழ்ச்சியால் விழா கோலம் பூண்டது ஈஷா..!

பார்வையாளர்களை இசையால் வசப்படுத்திய புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள்! ஈஷா நவராத்திரி விழாவின் 4-ம் நாளான இன்று (அக்.18) புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய, கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக அமைந்த “ஜூகல்பந்தி” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை ஈஷா யோக…