• Thu. Apr 18th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்…

வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்…

சோழவந்தான் எம். வி. எம். மருது மகாலில் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத், வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை…

பணியில் இருந்த காவலர்கள் மீது ஆட்டோ மோதி விபத்து…

பணியில் இருந்த காவலர்கள் மீது ஆட்டோ மோதி விபத்து, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள். மதுரை அவனியாபுரம், சின்ன உடைப்பு அருகே உள்ள தற்காலிக செக்போஸ்ட்டில் போலீசார்…

தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட அதிமுக பேரூர் செயலாளர் கைது..,

மதுரை வாடிப்பட்டி அதிமுக நகரச் செயலாளர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அசோக்குமார் வயது 37 இவர் கடந்த 23ஆம் தேதி சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது அசோக்குமார் மற்றும் இவருடன் வந்த நபர்கள், படம் பார்க்க…

தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு ஊர் மக்கள் பாராட்டு..,

திண்டுக்கல்லை அடுத்த, தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாசாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 15-ந்தேதி இரவு 10 மணிக்கு நடந்தது. மறுநாள் அதிகாலையில் திருவிழா சாட்டுதல் பெற்று வாணவேடிக்கையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவைெயாட்டி காப்பு கட்டிக் கொண்டனர்.…

சிவனுக்கு அன்னாபிஷேகம்..,

மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, சிவபெருமானுக்கு பக்தர்களால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் சிவ பெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை…

திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்பரங்குன்றம் அருள்மிகு பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை நடைபெற்றது. சிவனுக்கு 16 வாசனை திரவியங்கள் அபிஷேகத்துடன் அன்ன அபிஷேகமும் நடைபெற்றது . இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வரும் 13ஆம் தேதி கந்த சஷ்டி…

கல்லூரியில், கலை இலக்கிய போட்டி தொடக்க விழா..,

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை திருப்பாலை. இ.எம். ஜி. யாதவர் பெண்கள் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை இலக்கிய போட்டிகளை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை…

பெப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), பத்ம விபூசண் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1955)…

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi) அக்டோபர் 28, 1955ல் சென்னையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். அவர் தன் பள்ளிப்படிப்பைச் சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் AIHSSல் நிறைவு செய்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில்…

சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1845)…

சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி (Zygmunt Florenty Wroblewski) 28 அக்டோபர் 28, 1845ல் உருசியப் பேரரசில் குரோத்னோ நகரில் பிறந்தார். வுரூபிளேவ்ஸ்கி கீவ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். உருசியப் பேரரசுக்கு எதிராக ஜனவரி 1863ல் இடம்பெற்ற கிளர்ச்சியில் பங்குபற்றி ஆறு ஆண்டுகள்…