பத்து தல திரைப்படம் வெற்றி பெற மீனாட்சி அம்மன் கோவிலில் கூல் சுரேஷ் வழிபாடு
பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டி உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடுதிரைப்பட நடிகர் சிலம்பரசன்(STR) நடிப்பில் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டி உலக…
மதுரை -திருமங்கலத்தில் கேக் வெட்டி மகளிர்தின கொண்டாட்டம்
குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம் , வருகிற பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் பெற்று வெற்றியைத் தருவோம் என – மகளிரணியினர் ஒரே கலரில் சேலை உடுத்தி , மகளிர் தின விழாவில் உறுதிமொழி ஏற்பு –…
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற ஜூ பெஸ்ட்- 2023
நேரு நினைவு கல்லூரியில் ஜூ பெஸ்ட்”2023 என்னும் அறிவியல் சார்ந்த நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வில் மாநில அளவில் பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.. இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. முக்கிய தலைப்புகளான பூமி…
தமிழிசை தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட்
பாஜக மாநில தலைவராக இருந்த அக்கா மேதகு தமிழிசை தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? அமைச்சர் முருகன் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி? -என எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்இரு…
இன்று முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் பிறந்தநாள்
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934).யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க்,…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு மகளிர்தின கொண்டாட்டம்
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதே போலமரக்கன்றுகள் நட்டுவைத்து மகளிர் தினம் கொண்டாடிய அரசு பெண் ஊழியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து கொண்டாடிய…
திருவில்லிபுத்தூர் அருகே சொகுசு பேருந்து, கார் மோதி விபத்து ஒருவர் பலி
சங்கரன்கோவில் அருகேயுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக, குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து காரில் வந்தவர், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் புலிவீரன் (30). இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் கோயம்புத்தூரில்…
அலங்காநல்லூர் அருகே ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
அலங்காநல்லூர் அருகே அரியூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்பு.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
கோவையில் மண் காப்போம் இயக்கம் சார்பாக மகளிர் தின நிகழ்ச்சி
உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே’ என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு…
மதுரையில் 21 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
மதுரையில் 21கிலோ கஞ்சாவுடன் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ 3லட்சத்து 30ஆயிரத்து 620ஐ யும் பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேரரசி போலீசாருடன் பொன்மேனி பகுதியில்வழக்கமான ரோந்துப் பணியில்…






