• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி..,

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி..,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மை பாரத் அமைப்பு சார்பாக மதுரை திருநகரிலிருந்து – திருப்பரங்குன்றம்வரை பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பாஜக மாநில பொதுச்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அதிக அளவிலான மனுக்களை வழங்கினர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார். மேலக்கால் ஊராட்சி மற்றும் திருவேடகம் ஊராட்சிபொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.…

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..,

நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர் . அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த அறிவுறுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையம்…

வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணியினை ஆர் பி உதயகுமார் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியினை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூர்…

வேன் கவிழ்ந்து டிரைவர் காயம்..,

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 54) வேன் டிரைவர். இவர் நேற்று இரவு 7 மணிக்கு திண்டுக்கலில் இருந்துமதுரை நோக்கி வேனை ஒட்டி சென்று கொண்டிருந்தார். அந்த வேன் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி பிள்ளையார் கோயில் எதிரில் வந்தபோது திடீரென்று…

குடியிருப்பு பகுதிக்குள் விஷ வண்டு கூடு அப்புறப்படுத்த கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சாலாச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் சாலாச்சிபுரத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தின் அருகே விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பொதுமக்கள் அச்சம்…

ஏடகநாதர் கோவில் பாதையை சீரமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏல வார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த தலமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் திருவிழா நடக்கும் கோவில்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.…

கிராம தலைவராக கேபிள் ராஜா தேர்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் கிராம வளர்ச்சிக்காக கிராம தலைவராக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக சங்கரய்யர் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் கிராமத் தலைவர் ராஜமாணிக்கம் மறைந்ததை அடுத்து கிராம…

விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அவதி..,

மதுரை அவனியாபுரத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்ற நிலையிலும் அருகிலே காய்கறி மொத்த வியாபார கடைகளும் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் உள்ள வியாபாரிகளை கொண்டு வார சந்தை என்ற பெயரில் அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் வியாபாரத்திற்கு…

வெளிநாட்டினர் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி..,

ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ் மற்றும் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தயாராகும் 300 கிலோ பிரம்மாண்ட கேக் – 80 kg எடையுள்ள ப்ரூம்ஸ், திராட்சை, செர்ரி, வால்நட், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன்…