தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன் மாவட்ட விவசாய…
திமுக சார்பில் பாஜக அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
மதுரை தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் விக்கிரமங்கலம் கனரா வங்கி முன்பு தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக துணைபோகும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமை…
மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு 3நாள் பயிற்சி முகாம்..,
மாணவர்களுக்காளசெஸ் விளையாட்டு 3 நாள் பயிற்சி கருத்தரங்கத்தினை மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமான செஸ்…
மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் முயற்சி 51 பேர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாய முன்னணி போராட்டம் நடத்தினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ரயில் நிலையம் வந்தனர். ரயில் மறியலில் ஈடுபட…
ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு..,
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (12/02/2025) கோவை பிரஸ்…
கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம்..,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஐடியு (CITU), ஏஐடியுசி (AITUC), எல்பிஎப் (LPF) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள்…
சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் செக்யூரிட்டி கார்ட்ஸ் அனைவருக்கும் தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்தும் முறை மற்றும் முதலுதவி பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிலைய அலுவலர்…
பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு..,
மதுரை, கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ மற்றும் வாள்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கும் மதுரை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அமிர்தீன், யாசின், நபித் அஸ்லம், ஸ்டெய்ன்கமலேஷ்…
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க மதுரையில் விழிப்புணர்வு..,
ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான ஒரு லட்சம் பெண்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அரசு பள்ளியில்படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசி…
அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் ஆர் பி உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் கடந்த…






