திமுக சார்பாக நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு.,
மதுரை மாவட்டம் சிந்தாமணியில் திமுக தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் தர்ப்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா…
திருப்பரங்குன்றம் தகர மேற்கூரை பந்தல் அமைப்பு..,
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நாளொன்றுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…
நிலத்தை அபகரிக்க நினைக்கும் மர்ம நபர்கள்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாயாண்டி (58) என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக , அக்கிராமத்தில் பருத்தி பயிர்களை பயிரிட்டு , தங்களது பிழைப்பை நடத்திவரும் இவர்கள், தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தையே…
மதுரையில் மேம்பாலப் பணிகள், அமைச்சர் ஆய்வு..,
பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.…
மண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை..,
மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி என்பவர் வீட்டில் கடந்த ஒரு…
திரௌபதி அம்மன் முகூர்த்தக்கால் நடும் விழா.,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால்,…
பிரபல தொழிலதிபர் இரு வாரத்திற்கு பின் உயிருடன் மீட்பு..,
மதுரை மாநகர் பீ.பி.குளம் அருகேயுள்ள நாராயணபுரம் குருநகர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கருமுத்து டி.சுந்தரம். இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் கருமுத்து டி.சுந்தரத்தின் பெயரில் திண்டுக்கல்லில் இருந்த பல கோடி…
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஷேர் ஆட்டோக்கள்.,
மதுரை மாவட்டம் சிந்தாமணி சாலை சிவகாமி ரைஸ் மில் அருகே நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மதுரவல்லி…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், வாரிசுகளுக்கு பணி நியமனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் மற்றும் 60 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர், பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்…
22 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் 22 மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவரணி சார்பில் மதுரை நேதாஜி ரோடு ஜான்சி ராணி பூங்கா அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அதிமுக சார்பில் நடைபெற்றது.…








