கேரள வியாபாரிகள் வராததால், வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் சந்தை
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கேரள வியாபாரிகள் வராததால்,ஒட்டன்சத்திரம் சந்தை வெறிச்சோடிய காணப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தி லேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது.இங்கு, ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவு காய்கறிகள் விற்ப னைக்கு…
உசிலம்பட்டி அருகே போலி மருத்துவர் கைது
உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி மருந்தகம் மற்றும் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமன்னன்., இவர் அதே ஊரில் அனுமதியின்றி மருத்துக்கடையுடன் இணைந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக…
40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மின்வாரிய ஊழியர் கைது
திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர்:மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு மனு செய்துள்ளார்.அதற்கு மின்வாரிய|வணிக ஆய்வாளர் பழனி முருகன்,40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இத்தகவலை…
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
மதுரை மாவட்டம் சோழவந்தானில். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள்30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்…
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத்தீ…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ பரவிவருகிறது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ. 42 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை…..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் நகைகளை கணக்கிடும் பணிகள்…
மதுரையில் கோடை வெப்பத்தை தனித்த மழை
மதுரை மாவட்டத்தில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், மாலை பெய்த மழை சற்று ஆறுதல் அளித்தது.மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக காலை முதல் மாலை 6 மணி வரை கடும் வெப்பம் நிலவியது.இரவிலும் கடும் வெப்பம் நிலவியதால், பொதுமக்கள் கடும்…
அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அரசு பேருந்து ஓட்டுனர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பிறகு பேருந்து சென்று கொண்டிருந்தது…
இன்று அணுகுண்டுகளின் தந்தை இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம்
அணுகுண்டுகளின் தந்தை, அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 22, 1904). ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer) ஏப்ரல் 22, 1904ல் நியூயார்க் நகரில் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு…
குருவித்துறை குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு இலட்சார்ச்சனை துவக்கம்
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு இலட்சார்ச்சனை துவக்கம்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது குருவித்துறை. இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் பாண்டிய நாட்டின் நவக்கிரக ஸ்தலமாகும். இங்கு குரு பகவான்…